தேர்தல் 2021: மயிலாப்பூரில் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி இருக்கும்போது, ​​வாக்குச்சாவடிகளில் மட்டும் மதியம் வரை மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது

பகல் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் மயிலாப்பூர் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு செய்வதில் மும்முரமாக இருந்தனர். மயிலாப்பூரில் பொது இடங்கள் எப்படி இருந்தது?

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் மக்கள் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது, சுமார் 11: 30 மணியளவில் ஒரு சில நபர்களே இருந்தனர். ஆனால் ஏற்கனெவே அறிவிக்கப்பட்ட 1008 சங்கு அபிஷேகம் கோவிலின் ஒரு பகுதியில் நடந்துக்கொண்டிருந்தது. இதில் மிகவும் குறைந்த அளவு மக்களே பங்கேற்றிருந்தனர்.

கோவிலுக்கு வெளியே தெற்கு மாடவீதியும் வெறிச்சோடி காணப்பட்டது. இங்கு ஒரு சில வணிகர்களே கடைகளை திறந்து வைத்திருந்தனர்.

எம்டிசி பஸ் நிறுத்தங்களில் சிலர் அமர்ந்திருப்பதைக் பார்த்தாலும், லஸ் சந்திபில் வழக்கமாக செல்லும் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது..

மந்தைவெளியில் உள்ள மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியில் இருந்த சில ஊழியர்களைத் தவிர்த்து மற்றபடி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோன்று பகல் நேரத்தில் சாந்தோம், பட்டினபாக்கம் மற்றும் டாக்டர் ஆர். கே.சாலை பகுதிகளிலும் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆனால் மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

6 days ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

1 week ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

1 week ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

3 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

3 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

3 weeks ago