இந்தியா போஸ்ட் பெரிய அளவிலான பார்சல் சேவையை தொடங்க உள்ளது. மயிலாப்பூர் தபால் அலுவலகம் இந்த சேவையை வழங்கவுள்ளது.

35 கிலோகிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட எடையுள்ள சரக்குகளை அனுப்புவதற்காக, இந்திய அஞ்சல் மற்றும் இந்திய ரயில்வே சேர்ந்து கூட்டாக பார்சல்…

சென்னை மெட்ரோவின் அடையாறில் மேற்கொள்ளப்படும் முதற்கட்ட பணிகள் மயிலாப்பூர் நோக்கிய போக்குவரத்தை மேலும் மெதுவாக்குகிறது

நீங்கள் அடையாறு பக்கத்திலிருந்து மயிலாப்பூர் பகுதிக்குள் பயணிக்கிறீர்கள் என்றால், அடையாறு மேம்பாலத்திற்கும், ஆர்.கே.மட சாலையின் தெற்குப் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி…

மந்தைவெளியின் இளம் எழுத்தாளர் அத்வைத் யோகேஷ் தனது இரண்டாவது புத்தகத்தை எழுதி வருகிறார்.

அத்வைத் யோகேஷ் தனது இரண்டாவது புத்தகமான க்ரைம் புனைகதை நாவலை உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளார், ஆனால் அவர் தனது முதல் புத்தகமான…

லஸ்ஸில் உள்ள பூங்காவில் பிப்ரவரி 26ல் நாள் முழுவதும் நடைபெறும் ஓவிய விழா (Art Fest) 2023க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வருடாந்திர ஓவிய விழா (Art Fest) சென்னை நிகழ்வு, தொற்றுநோய் காலங்களுக்குப் பிறகு, அதன் 2023ம் ஆண்டின் ஓவிய விழா பிப்ரவரியில்…

இந்த பள்ளி, செயல்பாடுகள் மற்றும் இன்டர்ன்ஷிப்பை சீனியர் மாணவர்களுக்கு வழங்குகிறது.

சர் சிவசாமி கலாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின், பிளஸ்1 மற்றும் +2 நிலை மாணவர்களுக்கான ‘இன்டர்ன்ஷிப் திட்டம்’ பிரபலமான ஒரு முயற்சியைக்…

பள்ளிகளுக்கான நீச்சல் போட்டியில் சாம்பியன்ஷிப்பை பெற்ற வித்யா மந்திர் பெண்கள் நீச்சல் அணி.

வித்யா மந்திர் சீனியர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பெண்கள் நீச்சல் அணி, சென்னை மாவட்ட நீர்வாழ் சங்கம் நடத்திய பள்ளிகளுக்கான ஒட்டுமொத்த…

பள்ளி ஆண்டு விழாவில் ‘இன்க்ரெடிபிள் இந்தியா’வை காட்சிப்படுத்திய ஆரம்ப பள்ளி மாணவர்கள்

பி.எஸ். சீனியர் பள்ளியின் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் ஜனவரி 28 அன்று ‘ரெஸ்ப்ளெண்டன்ட் எக்ஸ்ட்ராவாகன்சா’ விழாவை கொண்டாடினர். இந்த விழா பள்ளி…

இந்தியன் வங்கியின் மயிலாப்பூர் கிளையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் சந்திப்பு

இந்தியன் வங்கியின் மயிலாப்பூர் கிளையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் சந்திப்பு ஜனவரி 29 அன்று பி.கே மஹால் மயிலாப்பூரில் (சித்ரகுளம் அருகில்)…

ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்ற இலவச மார்பக பரிசோதனை முகாமில் 30 பெண்கள் பயன்பெற்றனர்.

காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட், ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் நலசங்கம் (RAPRA) இணைந்து பிப்ரவரி 5ஆம் தேதி ஆர்.புரம் ஆறாவது பிரதான சாலையில்…

பாடகி வாணி ஜெயராமின் நினைவுகள்; மயிலாப்பூருடன் அவருக்கான தொடர்பு விவரங்கள்

சர்வதேச அளவில் பிரபலமான பாடகி வாணி ஜெயராம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வார இறுதியில் காலமானார். மயிலாப்பூருடன் அவருக்கான தொடர்பு…

சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம், ஆழ்வார்பேட்டை பள்ளிகளுக்கான ‘நிலைத்தன்மை’ குறித்த நிகழ்ச்சியை நடத்தியது.

ஆழ்வார்பேட்டையில் உள்ளசி.பி.ஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் (CPREEC) தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, கோவா, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் ஆந்திரப்…

இராணி மேரி கல்லூரியின் மாணவர்கள் வருடாந்திர ArtEx இல் தங்கள் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

“ஒவ்வொரு மாணவரும் திறமையின் அறியப்படாத சுரங்கம்” என்கிறார் இராணி மேரி கல்லூரியின் முதல்வர் டாக்டர். பி. உமா மகேஸ்வரி. “கல்லூரி அதன்…

Verified by ExactMetrics