ராணி மெய்யம்மை பெண்கள் பள்ளியில் 1969 ல் படித்த பெண் தனது வகுப்பு தோழிகளை காண ஆர்வம்.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ராணி மெய்யம்மை பெண்கள் பள்ளியில் 1969-ம் ஆண்டு படித்த உஷா இராணி தனது வகுப்பு தோழிகளுடன் இப்போது…

மெரினா கடற்கரையில் செயல்படுத்த புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது

சில மாதங்களாக மெரினா கடற்கரையை சிறப்பாக எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றி சென்னை உயர்நீதி மன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு…

கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் அபிஷேகத்தை காண்பதற்கு அதிகமான பக்தர்கள் கூட்டம்

கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சிவன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். இது போன்று நேற்று திங்கட்கிழமை மயிலாப்பூர் கபாலீஸ்வரர்…

ஆன்லைனில் சஞ்சய் சுப்ரமணியனின் ‘தமிழும் நானும்’ இசை கச்சேரி டிசம்பர் 12ல் நடைபெறுகிறது

கர்நாடக இசையில் புகழ்பெற்ற சஞ்சய் சுப்ரமணியன் அவர்கள் டிசம்பர் 12ம் தேதி ஆன்லைனில் சிறப்பு கச்சேரியை வெளியிடுகிறார். இதன் சிறப்பு என்னவென்றால்…

தேனாம்பேட்டை தபால் நிலையத்தில் பொதுமக்களுக்கு தற்போது புதிய சேவைகள் அறிமுகம்.

ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள தேனாம்பேட்டை தபால் நிலையத்தில் பொதுமக்களுக்கு இப்போது புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். இங்கு தற்போது மொபைல் ரீசார்ஜ்,…

மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் இன்று முதல் இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கியுள்ளது.

இன்று டிசம்பர் 7ம் தேதி விவேகானந்தா கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரிகளில் இளநிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கு திறக்கப்பட்டது. இன்று…

மூத்த குடிமக்களை குறிவைத்து வங்கி மோசடி தொலைபேசி அழைப்புகள்

ஒரு சில மயிலாப்பூர் மூத்த குடிமக்கள் சமீபத்திய காலங்களில், வங்கி அதிகாரிகள் என்று கூறும் நபர்களிடமிருந்து அழைப்புகளைப் பெறுவதாக தெரிவித்துள்ளனர். இந்த…

ஆந்திர மகிளா சபாவின் நர்சிங் பள்ளியில் நர்சிங் படிப்புகளுக்கு இந்த ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

ஆர். ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் உள்ள ஆந்திர மகிளா சபாவின் நர்சிங் பள்ளியில் (எம்.ஜி.ஆர் ஜனகி மகளிர்…

மயிலாப்பூர் பகுதியில் உள்ள கல்லூரிகளில் இறுதி ஆண்டு முதுகலை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது.

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள கல்லூரிகள் டிச., 2 ல் மீண்டும் திறக்கப்பட்டு இப்போது இறுதி ஆண்டு முதுகலை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தத்…

முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்ப வரும் வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் விநியோகம் இல்லை

வைரஸ் தொற்றை ஒழிக்க அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அரசாங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ள நிலையில், பெட்ரோல் பங்குகள் ‘முகமூடி இல்லை என்றால்…

கர்நாடக இசை பாடகர் சஞ்சய் சுப்ரமணியனின் ‘தமிழும் நானும்’ இசை நிகழ்ச்சி விவரங்கள்

பிரபல கர்நாடக இசை பாடகர் சஞ்சய் சுப்ரமணியன் டிசம்பர் மாதம் தனது தனித்துவமான இசை நிகழ்ச்சி விவரங்களை இசை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.…

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனின் வருடாந்திர டிசம்பர் சீசன் இசை விழா தொடங்கியது

மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் தனது வருடாந்திர டிசம்பர் சீசன் இசை விழாவை இன்று மாலை தொடங்கியது – ஆனால்…

Verified by ExactMetrics