கவுன்சிலர் அமிர்த வர்ஷினி கூறுகையில், சென்னை மாநகராட்சி கமிஷனரை சமீபத்தில் சந்தித்து, சிறு உணவகங்களுக்கு வழங்கப்படும் எளிமைப்படுத்தப்பட்ட உரிமத்தை பட்டினப்பாக்கம் மண்டலத்தில்…
செய்திகள்
செயின்ட் இசபெல் மருத்துவமனையின் இலவச ENT பரிசோதனை முகாம். ஜூலை 25 முதல் 27 வரை
செயின்ட் இசபெல் மருத்துவமனை அதன் வளாகத்தில் ஜூலை 25 முதல் 27 வரை இலவச ENT பரிசோதனை முகாமை நடத்துகிறது. முகாம்…
டாக்டர் ஜெ. ஜெயலலிதா மியூசிக் மற்றும் பைன் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகம் வழங்கும் ஆன்லைன் தமிழ் படிப்புகள்.
ஆர்.ஏ.புரத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை பைன் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் மூலம் தமிழில் வழங்கப்படும் ஆன்லைன் படிப்புகளுக்கான சேர்க்கை இப்போது தொடங்கப்பட்டுள்ளது.…
பாமக கட்சியின் 35வது நிறுவன தினத்தை முன்னிட்டு மயிலை மாங்கொல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டம்
பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) கட்சியின் 35வது நிறுவன தினத்தை முன்னிட்டு மயிலாப்பூரில் உள்ள மாங்கொல்லையில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேடையில்…
ராணி மேரி கல்லூரியின்109 ஆண்டை குறிக்கும் வகையில், எளிமையான நிகழ்வை நடத்திய ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள்.
ராணி மேரி கல்லூரியின் 109 ஆண்டுகளை குறிக்கும் ஒரு சிறிய நிகழ்வை ஜூலை 14, வெள்ளிக்கிழமை அன்று ராணி மேரி கல்லூரியின்…
பாரதிய வித்யா பவன் ஜூலை 17 முதல் ஆடி சீசனுக்கான நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
பாரதிய வித்யா பவன் ஆடி சீசனை முன்னிட்டு அதன் ஆடிட்டோரியத்தில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதற்கு ‘ஆடியில் ஆனந்தமே’ என்று தலைப்பு…
சென்னை மாநகராட்சி ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ.புரத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்களை அமைக்க திட்டம்
சென்னை மாநகராட்சி ஆர்.ஏ.புரம் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. சி.பி.ராமசாமி சாலையின்…
சர் சிவசாமி கலாலயா பள்ளி மாணவர் சங்க பேரவை பொறுப்பேற்பு
மயிலாப்பூர் சர் சிவசாமி கலாலயா மேல்நிலைப் பள்ளியின் மாணவர் சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டனர். பள்ளி அதிபரினால்…
மயிலாப்பூர் பல்லக்கு மானியம் நகரில் குற்றப்பின்னணி கொண்ட ஒருவர் கொலை
மயிலாப்பூரில் உள்ள பல்லக்கு மானியம் நகரில் ஞாயிற்றுக்கிழமை டோக்கன் ராஜா என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்ட ற்றப்பின்னணி கொண்டவர் படுகொலை செய்யப்பட்டார்.…
‘காத்தாடி’ ராமமூர்த்திக்கு கே.பாலசந்தர் நினைவு விருதை திரைப்பட இயக்குநர் மணிரத்னம் வழங்கினார்
பாரதிய வித்யா பவனில் ஜூலை 7, வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம் கே.பாலசந்தர் நினைவு விருதை…
போலீஸ் டி.ஜி.பி மனு அளிக்க வரும் மனுதாரர்களை காலையில் அவரது அலுவலகத்தில் தினமும் சந்திக்கிறார்
தமிழகத்தின் புதிய டி.ஜி.பி ஷங்கர் ஜிவால், மயிலாப்பூரில் உள்ள அவரது அலுவலகத்தில் தங்களுடைய பிரச்சனைகள் குறித்து மனு அளிக்க விரும்பும் மக்களைச்…
சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை மூடப்பட்டது
மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள மெரினா பீச் சர்வீஸ் சாலையின் ஒரு பகுதி தற்போது மூடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் பணியை எளிதாக்கும்…