பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் 1970 ஆண்டு பயின்ற மாணவர்களின் பொன் விழா சந்திப்பு: மார்ச் 20

பி.எஸ் உயர்நிலைப்பள்ளியில் 1970ம் ஆண்டு பயின்ற மாணவர்களின் சந்திப்பு வருகிற மார்ச் 20ம் தேதி மாலை நடைபெறவுள்ளது. இது அவர்களின் ஐம்பதாவது…

வெங்கடகிருஷ்ணா சாலையில் இயங்கி வரும் கண் மருத்துவமனை மார்ச் 25 முதல் மூடப்படுகிறது.

ஆர்.ஏ.புரம், வெங்கடகிருஷ்ணா சாலையில் இயங்கி வந்த சங்கர நேத்ராலயா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நவ சுஜா கண் மருத்துவமனை மார்ச் 25ம்…

ஆர்.ஏ.புரத்தில் சிவராத்திரியையொட்டி பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி

சிவராத்திரியை முன்னிட்டு கண்காட்சி மற்றும் விற்பனையை ஆர்.ஏ.புரத்தில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஒரு தனியார் நிறுவனம் நடத்துகின்றனர். இங்கு சுமார்…

மகளிர் தினத்தையொட்டி பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற மகளிர் கால்பந்து விளையாட்டு

பட்டினப்பாக்கத்தில் மகளிர் தினத்தையொட்டி Slum Soccer என்கிற தனியார் தொண்டு நிறுவனம் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை நடத்தினர். இவர்கள் பட்டினப்பாக்கம் பகுதியில்…

கோலவிழியம்மன் கோவிலில் நாளை 1008 பால்குட ஊர்வலம்

நாளை காலையில் 1008 பால்குட ஊர்வலம் அருள்மிகு கோலவிழியம்மன் கோவிலில் நடைபெறவுள்ளது. கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த ஆண்டின் பங்குனி திருவிழா நடைபெற்று…

தோட்டக்கலை துறையின் சார்பாக மானிய விலையில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச கிட்

தமிழக அரசின் தோட்டக்கலை துறை வீட்டில் மாடித்தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் சுமார் இரண்டாயிரம் கிட்களை தயாரித்து வழங்கவுள்ளனர். இதற்க்கான…

ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள காதுகேளாதோருக்கான பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

காதுகேளாதோர் மற்றும் சிறப்பு நிலை மாணவர்களுக்கான பள்ளி மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை அருகே உள்ளது. இங்கு யோகா, உடற்பயிற்சி மற்றும்…

ஆந்திர மகிள சபாவில் முன் தொடக்க கல்விக்கான ஆசிரியர் பயிற்சி

ஆந்திர மகிள சபாவில் முன் தொடக்க கல்வி ஆசிரியர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த படிப்பில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி…

ஆழ்வார்பேட்டை, அபிராமபுரம் பகுதிகளில் தொல்லை ஏற்படுத்தி வந்த குரங்குகள் பிடிபட்டது.

ஆழ்வார்பேட்டை, அபிராமபுரம் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொல்லை ஏற்படுத்தி வந்த குரங்குகள் வனத்துறையினரால் இரன்டு நாட்களுக்கு முன் பிடிக்கப்பட்டது.…

மயிலாப்பூர் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை எப்போது?

மயிலாப்பூர் பகுதிகளில் சில பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளனர். வழக்கமாக இந்த மாணவர் சேர்க்கை டிசம்பர் மாதத்தில் நடைபெறும்,…

ராமகிருஷ்ணா மடத்தில் உள்ள மருந்தகத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்யும் தன்னார்வலர்கள்

கொரோனா தடுப்பூசி தற்போது முன்களப் பணியாளர்களான டாக்டர் மற்றும் செவிலியர் போன்றோருக்கு கொடுத்து வருகின்றனர். இந்த தடுப்பூசி போடும் பணி முடியும்…

கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறவுள்ள இரண்டு பிரம்மோற்சவ விழாக்கள்

இந்த வருடம் கபாலீஸ்வரர் கோவிலில் இரண்டு பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. கடந்த வருடம் கொரோனா காரணமாக பங்குனி திருவிழா நடத்த இயலவில்லை.…