முண்டகக்ண்ணி அம்மன் எம்.ஆர்.டிஎஸ். அருகே உள்ள போக்குவரத்து நெரிசல் மிக்க கல்வி வாரு தெருவில் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த…
செய்திகள்
சித்திர குளத்தில் நான்கு புறமும் படிகள் அமைக்க கோரிக்கை
ஆதிகேசவ பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா சமீபத்தில் சித்திர குளத்தில் விமர்சியாக நடைபெற்றது. கோவில் நிர்வாகத்தின் சார்பில் சித்திர குளத்தில் கபாலீஸ்வரர் கோவில்…
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் மயிலாப்பூர் தொகுதியின் தற்போதைய நிலவரம்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் தற்போது அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை சுவரில் எழுத…
சித்திர குளத்தின் படிகள் பராமரிப்பு தேவை
கடந்த வாரம் மயிலாப்பூர் சித்திர குளத்தில் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலின் தெப்பத்திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. தெப்பத்திருவிழாவின்போது பொதுமக்கள் போதிய…
47மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள சிலுவையில் பழுது நீக்கம் செய்யும் பணி
சாந்தோம் செயின்ட் தாமஸ் பேராலயத்தின் ஸ்பைரில் உள்ள ஒளிரும் சிலுவையில் பழுது நீக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து 47மீட்டர்…
ராஜா அண்ணாமலைபுரத்தில் E-கழிவுகள் சேகரிக்கும் முகாம்
வீடுகளில் செயல்படாமல் உள்ள கணினி, கைபேசி, குளிர்பதனி, துணி துவைக்கும் இயந்திரம், தொலைக்காட்சிப்பெட்டி போன்ற மின்னணுவியல் பொருட்களை பழைய சாமான் கடைகளில்…
காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு வித்தியாசமான நன்கொடை
வித்யா மந்திர் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி திவ்யஸ்ரீ காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு வித்தியாசமான நன்கொடை செய்துள்ளார். அழகு…
மூத்தகுடிமக்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய இலவச பயணச்சீட்டு வழங்கும் பணிகள் மீண்டும் தொடக்கம்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூத்த குடிமக்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய பயணச்சீட்டு வழங்கி வந்தனர். இந்த திட்டம்…
இன்று மயிலாப்பூர் தபால் நிலையத்தில் ஆதார் அட்டை சிறப்பு முகாம்.
இன்று சனிக்கிழமை காலை 8மணி முதல் மாலை 7மணி வரை சிறப்பு ஆதார் கார்டு முகாம் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள…
கொரோனா நேரத்தில் மருத்துவமனைகளில் சேவை செய்த தொண்டு நிறுவனம்
மயிலாப்பூர் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள சமூக சேவை செய்யும் தொண்டு நிறுவனமான விஷ்வஜெயம் பவுண்டேஷனுக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த…
ஆதிகேசவப்பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா: பிப்ரவரி 11
ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் கோவிலின் தெப்பத்திருவிழா பிப்ரவரி 11ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கு முதற்கட்டமாக தெப்பம் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று…
சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா சூழலை அடுத்து சென்னை முழுவதும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. சுமார் இரண்டு கிலோமீட்டருக்குள் இந்த புதிய…