ஸ்ரீ மாதவ பெருமாள் கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர் டைம்ஸ் கடந்த வாரம்…
அபிராமபுரத்தில் வழிதவறி வந்த குரங்கை விரட்டிய காகங்கள்
அபிராமபுரத்தில் உள்ள ஒரு வீட்டருகே புதன்கிழமை மதியம், மரத்தின் மீது ஏறிய ஒரு குரங்கை ஏராளமான காகங்கள் விரட்டின. இந்த மரத்தை…
பார்வதி சுப்ரமணியனின் ‘மைக்லெஸ் கச்சேரி’ இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை பூங்காவில் நடைபெறவுள்ளது.
அடையாறு ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி மாணவி பார்வதி சுப்ரமணியன் இந்த ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 5ம் தேதி நாகேஸ்வரராவ் பூங்காவில்…
சென்னை மெட்ரோ: ஆர்.கே.மட சாலையின் தென்கிழக்கே உள்ள காலனிகளில் மண் பரிசோதனை நடைபெறுகிறது.
சென்னை மெட்ரோ பணியாளர்கள் ஆர்.கே.மட சாலைக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு பகுதிகளில் மண் பரிசோதனை செய்து வருகின்றனர். இது ரயில் சுரங்கப்பாதைகளின்…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெப்பத் திருவிழா: தெப்பம் தயார் செய்யும் பணி தீவிரம்.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டு பிப்ரவரி 5 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறும் மூன்று நாள் தெப்போற்சவத்தை முன்னிட்டு,…
ஆர்.ஏ.புரத்தில் பெண்களுக்கான இலவச மார்பக பரிசோதனை முகாம். பிப்ரவரி 5 ல் நடைபெறுகிறது.
காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை மற்றும் ராப்ரா ஆர்.ஏ புரம் சமூக அமைப்பானது இணைந்து இந்தப் பகுதியில் உள்ள பெண்களுக்கான இலவச மார்பக…
124வது ஆண்டு விழாவை கொண்டாடிய ஆழ்வார்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ குட் ஷெப்பர்ட் தேவாலயம்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ குட் ஷெப்பர்ட் தேவாலயம் 124 ஆண்டுகளை (25.1.1899 முதல் 24.1.2023 வரை) நிறைவு செய்து ஜனவரி 25ஆம்…
சென்னை மெட்ரோ: டிடிகே சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஆரம்பப் பணிகள் காரணமாக டிடிகே சாலையின் தெற்குப் பகுதியிலும், பசும்பொன் முத்துராமலிங்கம் சாலையிலும் (ஹோட்டல் கிரவுன்…
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் விவேகானந்தர் நவராத்திரி விழா: பிப்ரவரி 6 முதல் 14 வரை.
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பிப்ரவரி மாத தொடக்கத்தில், மயிலாப்பூர் வளாகத்தில் விவேகானந்தர் நவராத்திரி விழாவை கொண்டாடுகிறது. வரலாற்று சிறப்புமிக்க சிகாகோ உரைக்குப்…
தீம் ரங்கோலி போட்டி, இந்த மந்தைவெளி சமூகத்தின் குடியரசு தின நிகழ்வை சிறப்பித்தது.
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நல சங்கம் 74வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2023 அன்று தங்கள் தெருவில் ‘மூவண்ண…
சி.பி.ராமசாமி ஐயர் அறக்கட்டளை, தமிழ்நாட்டிலிருந்து ‘Unsung Heroes’ பற்றிய 203 கதைகளைப் பகிர்ந்து கொள்கிறது; இப்போது ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.
ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ராமசாமி ஐயர் அறக்கட்டளை, இந்தியாவின் 75 ஆண்டுகால வரலாற்றையும், அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளையும் கொண்டாடவும், நினைவுகூரவும்…
குடியரசு தின அணிவகுப்பில் இராணி மேரி கல்லூரி அணி ‘சிறந்த கலாச்சார குழு’ பரிசை வென்றது
மெரினா கடற்கரை சாலையில் ஜனவரி 26-ம் தேதி காலை தொழிலாளர் சிலைக்கு அருகில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் ராணி மேரி…