கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா இன்று காலை மார்ச் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கொடியற்றம் பங்குனி…

கதீட்ரல் சமூகம் உக்ரைனில் அமைதிக்காக பிரார்த்தனை.

உக்ரைனில் அமைதிக்காக ஜெபிக்குமாறு திருச்சபைக்கு போப் விடுத்த செய்தியையடுத்து, சாந்தோம் திருச்சபையில் பாதிரியார்கள் பிரார்த்தனை செய்தனர். புனித தாமஸ் பேராலயத்திற்கு வெளியில்,…

பங்குனி திருவிழா: அம்மனின் அருள் வேண்டுதல்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலையும் ஸ்ரீ கோலவிழி அம்மன் கோயிலையும் இணைக்கும் பங்குனி திருவிழாவில் இந்த ஆண்டு புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும்…

பெண்கள், சிறுமிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்தின் ஆண்டு கொண்டாட்டம்.

PENN என்ற தொண்டு நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வாசிகளான வெவ்வேறு துறையை சேர்ந்த – VSS ஸ்ரீதர் (கார்ப்பரேட்…

பி.எஸ்.பள்ளிக்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் விளையாட அனுமதி.

மயிலாப்பூரில் பி.எஸ்.பள்ளி அருகே உள்ள விளையாட்டு மைதானத்தை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 6 மணி…

125வது வார்டுக்கான கவுன்சிலர் அலுவலகம் கச்சேரி சாலையில் திறப்பு.

மயிலாப்பூர் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் கடந்த வாரம் ரிப்பன் பில்டிங்கில் பதவியேற்று, தற்போது தங்கள் வார்டுகளில் அலுவலகங்களை அமைத்து…

பங்குனி பெருவிழா: ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் பணிகள் தீவிரம்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் அடுத்த வாரம் தொடங்கும் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவிற்கு உள்கட்டமைப்புகளை அமைக்க பணியாளர்கள் தீவிரமாக வேலை செய்து…

மகளிர் வீட்டு உபயோக பொருட்கள் : மார்ச் 8 தேதி வரை விற்பனை

ஆழ்வார்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி. ஆர்ட் சென்டரில் இப்போது மகளிர் கைவினைப்பொருட்கள். ஜவுளி மற்றும் உடைகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட…

ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்ற மயான கொல்லை திருவிழா

மயிலாப்பூரில் நடத்தப்படும் மயானக் கொல்லை திருவிழா பாரம்பரியமான இடங்களை தவிர, மயிலாப்பூரின் தெற்கு முனையான தெற்கு ராஜா அண்ணாமலைபுரத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது.…

பழைய பெடியன்களால் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட மருத்துவ முகாம்

பழைய பெடியன்ஸ் என்று அழைக்கப்படும் செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சாந்தோமில் உள்ள பள்ளி மாணவர்களுக்காக இரண்டு நாள் மருத்துவ…

மாணவர்களுக்காக சிறப்பு அர்ச்சனை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை மார்ச் 6ம் தேதி…

மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஏகதக்ஷா லியர்னிங் சென்டரில் சேர்க்கை தொடக்கம்.

சிறப்புத் தேவைகள் உள்ள 4 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு (ஆட்டிசம், கற்றல் சிரமங்கள், ADHD, ADD, அறிவுசார்…

Verified by ExactMetrics