மாண்டி வியாழன் என்று அழைக்கப்படும் புனித வார சேவைகள் உள்ளூர் தேவாலயங்களில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இவை தேவாலய நாட்காட்டியில் உள்ள…
டீன் ஏஜ் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான கால்பந்து போட்டியை நடத்திய சீனிவாசபுரம் இளைஞர்கள் குழு.
பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள சீனிவாசபுரம் காலனியைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று கடந்த வார இறுதியில் நகரத்தில் உள்ள கால்பந்து கிளப்களின்…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் புத்தாண்டு மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு தரிசனத்திற்க்காக அதிகளவில் திரண்ட பக்தர்கள்.
தமிழ் புத்தாண்டின் முதல் நாளான பிரதோஷத்தை முன்னிட்டு கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை அபிஷேகத்தை காண ஏராளமானோர் குவிந்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள்…
இந்த கோடையில் வேப்பம்பூ அறுவடை. . . .
உங்கள் வளாகத்திலோ அல்லது உங்கள் வீட்டு முற்றத்திலோ வேப்ப மரங்கள் இருந்தால், அதன் பூக்களை அறுவடை செய்து அவற்றை நல்ல பயன்பாட்டிற்கு…
தமிழ் மற்றும் மலையாள புத்தாண்டை நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடிய கல்லூரி மாணவிகள்.
ஆர்.ஏ.புரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவிகள், இந்த வாரம் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் விஷூ என்ற…
மயிலாப்பூரை சென்ட்ரல் ஸ்டேஷனுடன் இணைக்கும் மினி பஸ் சேவை தொடக்கம்.
S21c. இது கடந்த வாரம் தொடங்கப்பட்ட புதிய சென்னை மாநகர பேருந்து வழித்தடமாகும். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மினி பேருந்து சேவையானது…
இளம் வயதினருக்கு புதிய திறன்களை உருவாக்கும் விதத்தில் சிறுவர் தோட்ட மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘பஜார்’ நிகழ்ச்சி.
மயிலாப்பூரில் வார இறுதி நாளான கடந்த சனிக்கிழமை காலை சிறுவர் தோட்ட மேல்நிலைப் பள்ளியில் (சில்ட்ரன்ஸ் கார்டன் பள்ளி) ‘பஜார்’ நிகழ்ச்சி…
பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பொன்விழா சந்திப்பு நிகழ்ச்சி: ஏப்ரல் 19
பி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் 1972ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின் பொன்விழா சந்திப்பு நிகழ்ச்சி ஏப்ரல் 19 மாலை மயிலாப்பூரில் உள்ள…
மாதவ பெருமாள் கோவில்: பத்து நாள் சித்திரை பிரம்மோற்சவ விழா
தியாகராஜபுரம் மாதவ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவம் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. கொரோனா தொற்று மற்றும் அடுத்தடுத்த ஊரடங்கு…
ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சியின் சுகாதார மையத்தில் டீனேஜ் வயதினருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி
கொரோனா தொற்றுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுக்க வேண்டுமா? ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சுகாதார மையத்தில் நீங்கள்…
குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்தில் பங்கேற்க ஒன்றிணைந்த மூன்று தேவாலயங்கள்.
தேவாலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்படுகின்றன – புனித வாரத்தின் ஆரம்பம், தவக்காலத்தின் இறுதிக் கட்டம், பிரதிபலிப்பு, மனந்திரும்புதல் மற்றும் தொண்டுக்கான…
விஷூவிற்கு உள்ளூரில் பாலடை பிரதமனை ஆர்டர் செய்ய வேண்டுமா? இந்த ஆர்.ஏ.புரம் கடையை தொடர்பு கொள்ளவும்
உங்கள் விஷு கொண்டாட்டங்களுக்காக வரும் நாட்களில் பாலடை பிரதமனை வாங்க விரும்பினால் அல்லது உங்கள் குடும்பத்தினர் இந்த சிறப்பு இனிப்பை சுவைக்க…