சிஐடி காலனியில் உள்ள நெஸ்ட் ப்ளேஸ்கூலில் வரும் கல்வியாண்டிற்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் காரணமாக குறைந்த இருக்கைகள் மட்டுமே உள்ளன என்றும்,…
ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவம் மார்ச் 20-ல் தொடக்கம்.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் உற்சவம் மார்ச் மூன்றாவது வாரத்தில் முடிவடையும் நிலையில், ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 10 நாள் பங்குனி…
சரோஜினி வரதப்பன் பிறந்தநாள் நூற்றாண்டு விழா
பிரபல சமூக சேவகரும், சமூகத் தலைவருமான மறைந்த சரோஜினி வரதப்பனின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா மார்ச் 12ஆம் தேதி இன்று மயிலாப்பூர்…
பங்குனி திருவிழாவில் மாலை நேர ஊர்வலங்களில் கணிசமான மக்கள் சாமி தரிசனம்.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் வருடாந்திர பங்குனி உற்சவத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் ஒவ்வொரு ஊர்வலத்திற்கும் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் வருகை தருகின்றனர்.…
கோவிலில் காணாமல் போன மயில் சிலையை போலீசார் தேடல்
மயிலாப்பூர் டைம்ஸ், இந்த வார தொடக்கத்தில், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள புன்னை வனநாதர் சந்நிதியைச் சுற்றியுள்ள பகுதிகளை மாநில காவல்துறை…
கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா இன்று காலை மார்ச் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கொடியற்றம் பங்குனி…
கதீட்ரல் சமூகம் உக்ரைனில் அமைதிக்காக பிரார்த்தனை.
உக்ரைனில் அமைதிக்காக ஜெபிக்குமாறு திருச்சபைக்கு போப் விடுத்த செய்தியையடுத்து, சாந்தோம் திருச்சபையில் பாதிரியார்கள் பிரார்த்தனை செய்தனர். புனித தாமஸ் பேராலயத்திற்கு வெளியில்,…
பங்குனி திருவிழா: அம்மனின் அருள் வேண்டுதல்
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலையும் ஸ்ரீ கோலவிழி அம்மன் கோயிலையும் இணைக்கும் பங்குனி திருவிழாவில் இந்த ஆண்டு புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும்…
பெண்கள், சிறுமிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்தின் ஆண்டு கொண்டாட்டம்.
PENN என்ற தொண்டு நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வாசிகளான வெவ்வேறு துறையை சேர்ந்த – VSS ஸ்ரீதர் (கார்ப்பரேட்…
பி.எஸ்.பள்ளிக்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் விளையாட அனுமதி.
மயிலாப்பூரில் பி.எஸ்.பள்ளி அருகே உள்ள விளையாட்டு மைதானத்தை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 6 மணி…
125வது வார்டுக்கான கவுன்சிலர் அலுவலகம் கச்சேரி சாலையில் திறப்பு.
மயிலாப்பூர் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் கடந்த வாரம் ரிப்பன் பில்டிங்கில் பதவியேற்று, தற்போது தங்கள் வார்டுகளில் அலுவலகங்களை அமைத்து…
பங்குனி பெருவிழா: ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் பணிகள் தீவிரம்
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் அடுத்த வாரம் தொடங்கும் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவிற்கு உள்கட்டமைப்புகளை அமைக்க பணியாளர்கள் தீவிரமாக வேலை செய்து…