மழை தொடர்வதால், மந்தைவெளி சீத்தம்மாள் காலனியில், மாநகராட்சி பணியாளர்கள் பணியைத் தொடர்கின்றனர்.

நவம்பர் 29, இன்று திங்கட்கிழமை காலை மழை அதன் வேலையை காட்டியது. ஆனால் மயிலாப்பூரில் ‘சிவப்பு’ மண்டலங்களில், இந்த பருவமழையால் மோசமாக…

மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.என்.எல் மையத்தில் இப்போது முழு அளவிலான வாடிக்கையாளர் சேவை மையம்.

பி.எஸ்.என்.எல், சென்னை டெலிபோன்கள் இப்போது எண் 166, லஸ் சர்ச் சாலையில் (நாகேஸ்வர ராவ் பூங்காவிற்கு எதிரே) அமைந்துள்ள மயிலாப்பூர் வளாகத்தின்…

மயிலாப்பூர் சபாக்களில் மார்கழி இசை விழாக்கள் தொடக்கம்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு சபாக்கள் கடந்த வாரம் தங்களுடைய வருடாந்திர மார்கழி இசை விழாவை தொடங்கியுள்ளனர். முதலாவதாக கடந்த வெள்ளிக்கிழமை மயிலாப்பூர்…

மயிலாப்பூர் பிச்சுப்பிள்ளை தெருவில் மகா பெரியவா சந்நிதி

மயிலை மகா பெரியவா அனுஷம் அறக்கட்டளை மூலம் பிச்சுப்பிள்ளை தெருவில் காஞ்சி மகா பெரியவா சந்நிதிக்கான இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது. உபன்யாசகர்…

மயிலாப்பூரில் இரண்டு சாலைகளின் பகுதிகள் இடிந்ததால், சீரமைக்கும் பணிகள் தீவிரம்.

செயின்ட் மேரிஸ் சாலையின் ஒரு பகுதியும் (சென்னை மாநகராட்சி கல்லறைக்கு அருகில் / எம்.ஆர்.டி.எஸ் மந்தைவெளி நிலைய முடிவில்) மற்றும் ஸ்ரீ…

மயிலாப்பூரில் பருவமழையின் காரணமாக வெகுவாக உயர்ந்துள்ள நீர் மட்டம். ஒரு சில இடங்களில் நீர் கசிவும் ஏற்பட்டுள்ளது.

சென்னை நகரிலும் மயிலாப்பூர் பகுதியிலும் இந்த பருவமழையின் முதல் சீசனில் நிறைய இடங்களில் நீர் ஊற்று அதிகமாகி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.…

பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற பகவான் சத்யசாய்பாபாவின் பிறந்தநாள் விழா.

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் மயிலாப்பூர் சமிதி சார்பில் நவம்பர் 22ம் தேதி பகவான் சத்ய சாய்பாபாவின் 96வது பிறந்தநாள் விழா…

பூர்ணம் விஸ்வநாதனின் நூற்றாண்டு விழாவை பாரதிய வித்யா பவனில் நாடக கலைஞர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடினர்.

நாடகம் மற்றும் சினிமா நடிகர் பூர்ணம் விஸ்வநாதனின் நூறாவது வருட பிறந்த நாள் கடந்த வாரம் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில்,…

டாக்டர் ரங்கா சாலையில், சில இடங்களில் தொடர்ந்து வெளியேறி வரும் நிலத்தடி நீர்.

டாக்டர் ரங்கா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஹேமலதா வசிக்கிறார். கடந்த ஐந்து நாட்களாக கடைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும், இவரது…

இந்த சி.ஐ.டி. காலனி பேக்கரி மூடப்பட்டது. ஆனால் பத்மா நாய்க் இப்போது ஹோம் பேக்கராக வேலை செய்கிறார்.

மயிலாப்பூர் சி.ஐ.டி காலனியில் வசித்து வரும் பத்மா நாய்க் அவர் கணவர் ஸ்ரீநிவாச நாய்க்குடன் இணைந்து பத்மஸ்ரீ புட்ஸ் என்ற பெயரில்…

டாக்டர் ரங்கா சந்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பிரச்சினைகளுக்கு சென்னை கார்ப்பரேஷன் தீர்வு

டாக்டர் ரங்கா சாலை தற்போது வறண்டு கிடக்கிறது. பலத்த மழை பொழிந்த போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் வாரன் ரோடு சந்திப்பிற்கு…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகையில் நடைபெறும் சங்காபிஷேகம்

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாதத்தில் நான்கு திங்கட்கிழமைகளில் 108 சங்காபிஷேகம் நடைபெறும். இந்த வருடம் இன்று திங்கள்கிழமை…

Verified by ExactMetrics