டி.யு.சி.எஸ் கடைகளில் பட்டாசு விற்பனை

தமிழ்நாடு அரசின் டி.யு.சி.எஸ் கடைகளில் தற்போது தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு சிவகாசி ஸ்டாண்டர்டு கம்பெனியின் பட்டாசுகள்…

இரண்டாவது முறையாக கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் வளர்ந்துள்ள தாவரங்களை அகற்றிய தன்னார்வலர்கள்

கபாலீஸ்வரர் கோவிலில் தன்னார்வலர்களாக இருக்கும் சிவனடியார்கள் ஒரு குழுவினர் குளத்தில் வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றினர். ஏற்கனெவே நான்கு வாரங்களுக்கு முன்…

கல்லறை திருநாளன்று கல்லறைக்கு செல்ல அரசு அனுமதி வழங்கியதையடுத்து கல்லறைக்கு சென்று வழிபாடு நடத்திய மக்கள்

உலகம் முழுவதும் நவம்பர் 2ம் தேதி கிறிஸ்தவ மக்களால் இறந்தவர்களுக்கான கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. மயிலாப்பூர் பகுதியில் கிறித்தவ மக்களுக்கான இரண்டு…

ஆரம்ப பள்ளிகள் திறந்த முதல் நாளில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சில விளையாட்டுகள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு ஆரம்ப, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. நிறைய மாணவர்கள் சீருடை அணிந்து…

இந்து சமய அறநிலையத்துறை பூந்தமல்லி வேளாளர் சமூகத்தாரை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் சில மாற்றங்கள் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. சமீபத்தில் நீதிமன்றம் அரசின்…

உறவினர்களுக்கு இனிப்புகளை பார்சலில் அனுப்ப மயிலாப்பூர் தபால் நிலையத்தில் மக்கள் கூட்டம்.

மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள தபால் நிலையத்தில் உள்ள சிறப்பு பார்சல் முன்பதிவு கவுன்டர் இப்போது பிஸியாகவே காணப்படுகிறது. ஏனென்றால் தீபாவளி…

மயிலாப்பூர் பட்டாசு கடைகளில் சுறுசுறுப்பாக நடைபெறும் பசுமை பட்டாசுகள் விற்பனை

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு கடைகள் இந்த வருடம் குறைவாகவே இருந்தாலும் தீபாவளி நெருங்கி வரும் வேளையில் கடைகளில் பட்டாசு விற்பனை தீவிரமாக…

காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம்.

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரை காண்பதற்கு அவருடைய ரசிகர்கள் நேற்று காலை முதல்…

தீபாவளிக்கு கருப்பட்டி, மைசூர் பாக், காஜு கட்லி, மெட்ராஸ் மிக்சர் போன்றவை ஆர்.ஏ.புரத்தில் உள்ள இந்த சிறிய கடையில் நல்ல முறையில் விற்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு கடைகள் வியாபாரம் சுமாராக இருந்தாலும் தங்களுடைய பணிகளில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. அந்த வகையில் ஆர்.ஏ.புரத்தில் சென்னை மாநகராட்சிக்கு…

மயிலாப்பூர் காவல் துறையினர் அதிகமாக ஷாப்பிங் நடைபெறும் இடங்களுக்கு சென்று தொற்றுநோய் அபாயம் குறித்து பொதுமக்களை அறிவுறுத்தினர்.

மயிலாப்பூர் காவல்துறையும் தன்னார்வலர்களும் சேர்ந்து இந்த கொரோனா காலத்தில் தீபாவளி பண்டிகையை எவ்வாறு பாதுகாப்பாக கொண்டாடுவது என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம்…

பள்ளி மாணவர்களிடையே பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்பு துறையினர்

தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பு நடைமுறைகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்ற விவரங்களை தீயணைப்பு துறையினர் பரப்பி வருகின்றனர்.…

பட்டினப்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் மீன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இங்கு உள்ள மணல் திட்டை பொதுப்பணித்துறை அகற்ற வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் மீனவர்கள் கோரிக்கை

பட்டினப்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் பக்கவாட்டு பகுதியில் ஆற்றில் தண்ணீர் தூய்மையாக வந்துகொண்டிருந்த காலத்தில், உவர்நீர் மீன்வளர்ப்பு விஞ்ஞானிகள், மீன் மற்றும்…

Verified by ExactMetrics