சென்னை மாநகராட்சி ஆர்.ஏ.புரம் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. சி.பி.ராமசாமி சாலையின்…
இந்திய ஜவுளிகளிலிருந்து இருந்து தயாரிக்கப்பட்ட பெண்களுக்கான பெங்களூரு பிராண்ட் ஆடைகள் ஆழ்வார்பேட்டையில் வார இறுதியில் விற்பனை.
பெங்களூரைச் சேர்ந்த போதி கலெக்டிவ் பெண்களுக்கான ஆடைகளை வடிவமைத்து வருகிறது; இது குர்தாக்கள், குட்டை குர்திகள் மற்றும் பேன்ட்களில் நிபுணத்துவம் பெற்றது.…
மயிலாப்பூர் கோவிலில் ஒரு கோடி முறை லலிதா சஹஸ்ரநாமத்தை பாடி முடித்த பெண்கள் குழு.
ஒவ்வொரு மாலையும், பல வாரங்களாக, மயிலாப்பூர் ஸ்ரீ விருபாட்ஷீஸ்வரர் கோயிலில் பெண்கள் குழு, ஒன்று கூடி மூன்று முதல் ஐந்து முறை…
சர் சிவசாமி கலாலயா பள்ளி மாணவர் சங்க பேரவை பொறுப்பேற்பு
மயிலாப்பூர் சர் சிவசாமி கலாலயா மேல்நிலைப் பள்ளியின் மாணவர் சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டனர். பள்ளி அதிபரினால்…
மயிலாப்பூர் பல்லக்கு மானியம் நகரில் குற்றப்பின்னணி கொண்ட ஒருவர் கொலை
மயிலாப்பூரில் உள்ள பல்லக்கு மானியம் நகரில் ஞாயிற்றுக்கிழமை டோக்கன் ராஜா என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்ட ற்றப்பின்னணி கொண்டவர் படுகொலை செய்யப்பட்டார்.…
‘காத்தாடி’ ராமமூர்த்திக்கு கே.பாலசந்தர் நினைவு விருதை திரைப்பட இயக்குநர் மணிரத்னம் வழங்கினார்
பாரதிய வித்யா பவனில் ஜூலை 7, வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம் கே.பாலசந்தர் நினைவு விருதை…
ஆழ்வார்பேட்டையில் நேச்சுரல் டைஸ், கையால் நெய்யப்பட்ட ஆடைகள் மற்றும் கைவினை பொருட்கள் விற்பனை. ஜூலை 7 முதல் 9 வரை.
கைவினைஞர்களின் குழுவான இந்தியா ஹேண்ட்மேட் கலெக்டிவ் (IHMC) ஜூலை 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில்…
ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஜூலை 9ல் சுதர்சன ஹோமம்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஆண்டுதோறும் மக்கள் நலன் வேண்டி சுதர்சன ஹோமம் நடைபெற்று வரும் நிலையில், இந்த…
போலீஸ் டி.ஜி.பி மனு அளிக்க வரும் மனுதாரர்களை காலையில் அவரது அலுவலகத்தில் தினமும் சந்திக்கிறார்
தமிழகத்தின் புதிய டி.ஜி.பி ஷங்கர் ஜிவால், மயிலாப்பூரில் உள்ள அவரது அலுவலகத்தில் தங்களுடைய பிரச்சனைகள் குறித்து மனு அளிக்க விரும்பும் மக்களைச்…
சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை மூடப்பட்டது
மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள மெரினா பீச் சர்வீஸ் சாலையின் ஒரு பகுதி தற்போது மூடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் பணியை எளிதாக்கும்…
பிளஸ் டூ மாணவர்களுக்கு வணிகவியல், பொருளாதாரம் மற்றும் கணக்கியல் பாடங்களில் இலவசப் பயிற்சி.
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் நல சங்கம் (RAPRA) தொடங்கியுள்ள பிளஸ் டூவில் வணிகவியல், பொருளாதாரம் மற்றும் கணக்கியல் வகுப்புகளில் இலவசப் பயிற்சி…
மயிலாப்பூர் பகுதியில் இரண்டு கூட்டுறவு அங்காடிகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்கப்படுகிறது. தினசரி குறிப்பிட்ட அளவு மட்டுமே
மயிலாப்பூர் மண்டலத்தில் அரசு ஏஜென்சி நடத்தும் இரண்டு கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. கையிருப்பு குறைவாக உள்ளது…