மெட்ரோவாட்டர் பணியாளர்கள் கூடுதல் மணிநேரம் உழைத்து, புதிய வடிகால் குழாயின் உடைந்த பகுதியை சரிசெய்தனர்; இந்த சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.…
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் மீண்டும் இன்று திறப்பு. மழை பெய்தாலும் பகல்நேர வெப்பநிலை அதிகமாகவே உள்ளது.
பள்ளிகள் திறப்பு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, மயிலாப்பூர் பகுதியில் உள்ள பள்ளிகள் இன்று திங்கட்கிழமை காலை திறக்கப்பட்டது, மழை பெய்தாலும்…
ஆர்.கே.மட சாலையின் கீழ் வடிகால் உடைந்து, சீரமைப்பு பணி நடந்து வருவதால், சாலை தற்காலிகமாக மூடப்பட்டது
மந்தைவெளி மார்க்கெட் சந்திப்பு அருகே சாலை சீரமைப்பு பணி நடைபெற்றுவருவதால், சனிக்கிழமை மாலை மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளி நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து…
இயற்கை முறையில் விளைந்த இமாம் பசந்த் மாம்பழங்கள் மந்தைவெளியில் விற்பனைக்கு வந்துள்ளது.
மந்தைவெளியைச் சேர்ந்த பி. சீனிவாசனும் அவரது சகாக்களும் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் வயல்களைக் கொண்டு ஆர்கானிக் விளைபொருட்களுக்கு ஊக்குவிப்பாளர்களாக உள்ளனர். அரிசி அவர்களின்…
பெரும்பாலான பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் விசி கார்டன் சாலையை மாநகராட்சி அதிகாரிகள் சீரமைக்க மக்கள் வேண்டுகோள்.
வி சி கார்டன் தெரு ஒரு முக்கிய தெரு. செயின்ட் மேரிஸ் ரோடு மற்றும் சாய்பாபா கோவில் / பி.எஸ் சீனியர்…
‘ஸ்மார்ட் நகர்ப்புற சாலைகள்’ மாநிலத் திட்டங்களில் பாதசாரிகள், பேருந்துகள் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற உள்கட்டமைப்புகளில் போதிய கவனம் இல்லை.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையின் சமீபத்தில் தொடங்கப்பட்ட உள்கட்டமைப்புத் திட்டமான, ‘தற்போதைய சாலைகளை ஸ்மார்ட் நகர்ப்புற சாலைகளாக மாற்றுதல்’, பாதசாரிகள், பேருந்துகள் மற்றும்…
உள்ளூர் தபால் நிலையங்களில் பெண்களுக்கான புதிய சேமிப்புத் திட்டம்.
இந்தியா போஸ்ட், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக மட்டுமே புதிய சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இவற்றை மயிலாப்பூர், மந்தைவெளி, ஆர்.ஏ.புரம்…
ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில், கர்நாடக சங்கீத வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்.
கர்நாடக இசையில் 3 ஆண்டுகளுக்கான இடைநிலை மற்றும் உயர்நிலைப் படிப்புகளுக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான…
உள்ளூரில் அடிப்படை மருத்துவ சேவைகளை விரும்பும் ஏழைகளுக்காக, மயிலாப்பூர் மண்டலத்தில் நான்கு நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது
மயிலாப்பூர் மண்டலத்தில் இப்போது குறைந்தது நான்கு நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கப்பட்டுள்ளளது. மாநில அரசால் நேற்று மாநிலம் முழுவதும்…
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மியூசிக் மற்றும் பைன் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் இசை, நடனம், பைன் ஆர்ட்ஸ், டிசைன் படிப்புகளுக்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மியூசிக் மற்றும் பைன் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் படிப்புகளுக்கான சேர்க்கை இப்போது தொடங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த…
சிஎஸ்ஐ சர்ச் அதன் 125 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் பல சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துகிறது
டிரினிட்டி ஞாயிறு ஜூன் 4 அன்று மயிலாப்பூரில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் ஆப் குட் ஷெப்பர்டில் அனுசரிக்கப்பட்டது. அதன் 125வது ஆண்டு…
மெரினாவில் இருந்த மகாத்மா காந்தி சிலை மாற்றப்பட்டது.
மெரினா புல்வெளியில் தற்போது உள்ள மகாத்மா காந்தியின் சிலை பொதுமக்களின் பார்வைக்கு திரும்பியுள்ளது. ஆனால் இது ஒரு புதிய பீடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது…