ஏழை மாணவர்களுக்கு காலை உணவு. லேடி சிவசாமி ஐயர் பள்ளியில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது

மயிலாப்பூர் லேடி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 15-ம் தேதி ‘மாணவர்களுக்கு இலவச காலை உணவு’ திட்டம் தொடங்கப்பட்டது.…

மயிலாப்பூரின் புதிய எம்.எல்.ஏ. த.வேலு.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த…

மே 2ம் தேதி ஊரடங்கு அமலில் இருந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள் பணிக்கு வரலாம்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வருகிற மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மே 2ம்…

வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்.

சென்னை உயர் நீதிமன்றம் மே 2ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அரசியல் கட்சிகளின் பூத் உறுப்பினர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்…

தேர்தல் 2021: போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த இராணி மேரி கல்லூரி.

இன்று முதல் இராணி கல்லூரி வளாகம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இங்கு வட சென்னையில் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட ஏவிஎம் இயந்திரங்கள்…

தேர்தல் 2021: மயிலாப்பூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் சுமூகமாக நடந்து முடிந்ததா?

நேற்றைய தேர்தல் சில இடங்களில் சுமூகமாக நடந்து முடிந்தது. நேற்று நடந்த தேர்தல் சில இடங்களில் சில கசப்பான அனுபவங்களை தந்தது.…

தேர்தல் 2021: மயிலாப்பூரில் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி இருக்கும்போது, ​​வாக்குச்சாவடிகளில் மட்டும் மதியம் வரை மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது

பகல் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் மயிலாப்பூர் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு செய்வதில் மும்முரமாக இருந்தனர். மயிலாப்பூரில்…

மயிலாப்பூர்வாசிகளின் வாக்குப்பதிவு குறிப்புகள்; உங்களுடைய கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.

வெண்ணிலா டி.என் குமாரராஜா பள்ளியில் வாக்களிக்க அதிக அளவிலான மூத்த குடிமக்கள் வந்திருந்தனர். இதுவரை இவ்வளவு மூத்தகுடிமக்களை வாக்களிக்கும் இடத்தில் பார்த்ததில்லை.…

தேர்தல் 2021: பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம்

காலை 7 மணி முதல் காலை 8.30 மணி வரை நாங்கள் பார்வையிட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குறிப்பிட்ட அளவிலான மக்கள்…

தேர்தல் 2021: கோவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க அனுமதி. மாலை 6 மணி முதல் 7 மணி வரை.

இன்று மாலை நான்கு மணிமுதல் வாக்குச்சாவடிகளில் சுறுசுறுப்பாக தேர்தலுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. காலையில் வேலைகள் மெதுவாகவே நடந்தது. ஈவிம் இயந்திரம்…

தேர்தல் 2021: நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் தயார்.

நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் தயார்நிலையில் உள்ளது. நேற்று இரவு சில வாக்குச்சாவடிகளில் தடுப்புக்கட்டைகள் கட்டும் பணி நடைபெற்றுவந்தது.…

தேர்தல் ஆணையத்தால் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட மூத்த குடிமக்கள் வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டு போடும் திட்டம் தோல்வி.

எண்பது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இந்த முறை முதல் முறையாக தபால் ஓட்டு போட தேர்தல் ஆணையம்…

Verified by ExactMetrics