மாநகராட்சி கடந்த ஆண்டை போல பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்துகின்றனர். இந்த முகாமில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடனிருப்பர். தற்போது நடத்தப்பட்டு வரும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களில் மக்கள் அவ்வளவாக பங்கேற்பதில்லை என்று சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று நாம் வி.சி.கார்டன் தெருவில் நடைபெற்ற காய்ச்சல் முகாமை பார்வையிட்டோம் மந்தைவெளி அம்மா மினிகிளினிக்கில் பணியாற்றும் மருத்துவர் மற்றும் செவிலியர் இந்த முகாமில் இருந்தனர். இங்கு சுமார் இருப்பது முதல் முப்பது நபர்களே காய்ச்சல் பரிசோதனை செய்ய வந்திருந்தனர்.
செய்தி மற்றும் புகைப்படம் : ஐஸ்வர்யா.ஆர்
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…