மாநகராட்சி கடந்த ஆண்டை போல பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்துகின்றனர். இந்த முகாமில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடனிருப்பர். தற்போது நடத்தப்பட்டு வரும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களில் மக்கள் அவ்வளவாக பங்கேற்பதில்லை என்று சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று நாம் வி.சி.கார்டன் தெருவில் நடைபெற்ற காய்ச்சல் முகாமை பார்வையிட்டோம் மந்தைவெளி அம்மா மினிகிளினிக்கில் பணியாற்றும் மருத்துவர் மற்றும் செவிலியர் இந்த முகாமில் இருந்தனர். இங்கு சுமார் இருப்பது முதல் முப்பது நபர்களே காய்ச்சல் பரிசோதனை செய்ய வந்திருந்தனர்.
செய்தி மற்றும் புகைப்படம் : ஐஸ்வர்யா.ஆர்
64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…
மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…
மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…
மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…
இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…