இன்று காலை புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நிலையான பக்தர்கள் கூட்டம் சாமி தரிசனத்திற்காக வந்துகொண்டிருந்தது. நிறைய மக்கள் பொது வரிசையிலும் சிலர் சிறப்பு தரிசன வரிசையிலும் (நூறு ரூபாய் கட்டணம் செலுத்தி) சாமி தரிசனத்திற்காக சென்றனர். கோவிலில் தன்னார்வலர்கள் வரிசையில் வருபவர்களை முகக்கவசம் அணிய சொல்லி அறிவுறுத்தினர். ஆனால் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. கோவிலின் சார்பாக பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் தன்னார்வர்களின் மூலம் வழங்கப்பட்டது. கபாலீஸ்வரர் கோவில் தவிர மற்ற கோவில்களிலும் சாமி தரிசனிதற்காக பக்தர்கள் வந்திருந்தனர்.
நீங்கள் விண்டேஜ் தமிழ் திரைப்பட பாடல்களை விரும்பினால், இந்த இசை நிகழ்ச்சி உங்களுக்கானது. மயிலாப்பூரை சேர்ந்த கே.ஆர். சுப்பிரமணியன் (நண்பர்களுக்கு…
லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள், பறவைகளுக்கு தானியங்கள் மற்றும் தண்ணீர் வழங்கும் ஒரு கூடத்தை சென்னை மாநகராட்சி ஊழியர்கள்…
மந்தைவெளி தெரு அருகே நுங்குகள் விற்பனையை வியாபாரி ஒருவர் துவங்கியுள்ளார். இந்த நுங்குகள் மதுராந்தகத்திலிருந்து கொண்டு வருவதாக வியாபாரி தெரிவிக்கிறார்.…
மந்தைவெளியில் ஏப்ரல் 23 இன்று காலை ஒரு MTC பேருந்தும் ஒரு காரும் மோதி ஒரு சிறிய விபத்து ஏற்பட்டது.…
கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சபா தனது 34வது கார்த்திக் ராஜகோபால் கோடை நாடக விழாவை ஏப்ரல் 22 ஆம் தேதி…
ஒரு அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு, தனது அன்றாட உணவுக்காக சம்பாதிக்க விரும்பும் ஒரு இளம் பூ விற்பனையாளரை நடைபாதை…