இன்று காலை புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நிலையான பக்தர்கள் கூட்டம் சாமி தரிசனத்திற்காக வந்துகொண்டிருந்தது. நிறைய மக்கள் பொது வரிசையிலும் சிலர் சிறப்பு தரிசன வரிசையிலும் (நூறு ரூபாய் கட்டணம் செலுத்தி) சாமி தரிசனத்திற்காக சென்றனர். கோவிலில் தன்னார்வலர்கள் வரிசையில் வருபவர்களை முகக்கவசம் அணிய சொல்லி அறிவுறுத்தினர். ஆனால் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. கோவிலின் சார்பாக பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் தன்னார்வர்களின் மூலம் வழங்கப்பட்டது. கபாலீஸ்வரர் கோவில் தவிர மற்ற கோவில்களிலும் சாமி தரிசனிதற்காக பக்தர்கள் வந்திருந்தனர்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…