நூற்றுக்கணக்கானோர் ‘தேர்’ இழுக்க ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று, மார்ச் 16 காலை,…

நிகழ்வுகள்: லால்குடி இரட்டையர் கச்சேரி. மகளிர் பஜார். பிரம்மோற்சவம். .

வயலின் கலைஞர்களுக்கான விருது – லால்குடி இரட்டையர்கள் கச்சேரி. சாருபாலா மோகன் டிரஸ்ட், மார்ச் 5, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணிக்கு…

ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற பங்குனி பிரம்மோற்சவம் நிறைவு

மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பத்து நாட்கள் நடைபெற்ற பங்குனி பிரம்மோற்சவம் நிறைவடைந்தது. இந்த உற்சவத்தின் இறுதி நாளான மார்ச்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவத்திற்கான உள்கட்டமைப்பு பணிகள் தொடங்கியது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் வருடாந்திர பங்குனி பிரம்மோற்சவத்திற்கான முதற்கட்ட வேலைகள் இன்று செவ்வாய்கிழமை தொடங்கியது. கோவிலின் உள்ளேயும், சந்நிதித் தெருவிலும் தற்காலிக…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடைபெற்ற லக்ன பத்திரிக்கை நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் வருடாந்த பிரம்மோற்சவத்திற்கான லக்ன பத்திரிக்கை பாராயணத்தை முன்னிட்டு இங்கு நடத்தப்பட்ட மகா அபிஷேகத்தை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள்…