மெட்ராஸ் தின விழாவையொட்டி ஆகஸ்ட் 19 அன்று நடைபெற்ற தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கான வருடாந்திர சென்னை வினாடி வினா போட்டியில் சில்ட்ரன்ஸ் கார்டன் பள்ளி அணி வெற்றி பெற்றது.
லஸ்ஸில் உள்ள ரானடே நூலகத்தில் நடைபெற்ற இந்த வினாடி வினாவில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மயிலாப்பூர் டைம்ஸ் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது; பல ஆண்டுகளாக ஆகஸ்டு மாதத்தில் இது நடந்து வருகிறது.
எஸ்.பிரவீனா மற்றும் வி.நந்தினி சில்ட்ரன்ஸ் கார்டன் பள்ளியைச் சேர்ந்த குழு உறுப்பினர்கள்
இரண்டாம் பரிசு ராணி மெய்யம்மை பெண்கள் பள்ளி; மாணவிகள் V. இளவரசி மற்றும் D. தீபிகா.
மூன்றாம் பரிசை ராஜா முத்தையா பள்ளி, டி.ஆண்ட்ரூ, எம்.முத்துகிருஷ்ணன் ஆகியோர் பெற்றனர். சாந்தோம் பள்ளியின் அணி நான்காவது இடத்தைப் பிடித்தது.
அனைத்து பங்கேற்பாளர்களும் ஆரம்ப சுற்றில் பங்கேற்றதை அடுத்து இந்த நான்கு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. வினாடி வினா போட்டியை ரேவதி ஆர் நடத்தினார்.
வினாக்கள் அனைத்தும் சென்னை சம்பந்தமாகவே கேட்கப்பட்டது.
மயிலாப்பூரில் சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 8 அன்று லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் குழந்தைகளுக்கான…
குழந்தைகள் அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்பதால், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் நீண்ட வரிசையில்…
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…
நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…