நொச்சி நகரில் தேங்கிக்கிடந்த கழிவுகளை அகற்றும் பணியில் உர்பேசர் ஊழியர்கள்.

சாந்தோம் மெரினா லூப் சாலை அருகே உள்ள நொச்சி நகரில் வசிக்கும் மக்கள் அங்கு இருக்கும் இரண்டு பிளாக்குகளுக்கிடையேயான இடத்தில் வார கணக்கில் குப்பைகளை கொட்டியதில் அது பெரிய அளவில் தேங்கியது. கடந்த இரண்டு நாட்களாக இந்த குப்பைகளை அகற்றும் பணியில் உர்பேசர் நிறுவனத்தின் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ தெரிவிக்கிறார்.

Verified by ExactMetrics