திருவேங்கடம் தெரு ஆர்.ஏ. புரத்தில் உள்ளது. இங்கு வெங்கடகிருஷ்ணா தெருவில் இருந்து ஸ்கூல் வியூவ் சாலை வரை உள்ள பகுதி கொஞ்சம் நீளமான தெரு. இங்கு மழை பெய்யும் போது வெள்ள நீர் சாலையில் தேங்கி நிற்பது வழக்கம். ஆனால் இப்போது இங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து கலந்து இருப்பதாகவும் அதே சமயம் சிலரது வீட்டு சுற்றுசுவருக்கு உள்ளேயும் புகுந்து விட்டதாக இங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சனையை சரி செய்யும் மாநகராட்சி ஊழியர்கள் தற்காலிகமாக மட்டுமே சரிசெய்வதாக தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்று இங்குள்ள மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…
அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…
மந்தைவெளியை மையமாகக் கொண்ட அகில இந்திய Boufuugai Inshinryu மையம் 25வது பிளாக் பெல்ட் பயிற்சி முகாமை வெற்றிகரமாக முடித்துள்ளதாகக்…
வார்டு 126 ஐ (மந்தைவெளிப்பாக்கம் / மெரினா குப்பம் மண்டலங்களின் ஒரு பகுதி) பிரதிநிதித்துவப்படுத்தும் கவுன்சிலர் அமிர்த வர்ஷினி (காங்கிரஸ்)…