திருவேங்கடம் தெரு ஆர்.ஏ. புரத்தில் உள்ளது. இங்கு வெங்கடகிருஷ்ணா தெருவில் இருந்து ஸ்கூல் வியூவ் சாலை வரை உள்ள பகுதி கொஞ்சம் நீளமான தெரு. இங்கு மழை பெய்யும் போது வெள்ள நீர் சாலையில் தேங்கி நிற்பது வழக்கம். ஆனால் இப்போது இங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து கலந்து இருப்பதாகவும் அதே சமயம் சிலரது வீட்டு சுற்றுசுவருக்கு உள்ளேயும் புகுந்து விட்டதாக இங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சனையை சரி செய்யும் மாநகராட்சி ஊழியர்கள் தற்காலிகமாக மட்டுமே சரிசெய்வதாக தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்று இங்குள்ள மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…