சென்னை கார்ப்பரேஷன் கிளினிக்குகளில் நீண்ட நாட்களாக தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்படுகிறது. இதில் பிரச்சனை என்னவென்றால் கிளினிக்குகள் சுத்தமாக இருந்தாலும் இரு சில நாட்களில் சுமார் முப்பது நாற்பது நபர்கள் நெருக்கமாக வரிசையில் நிற்கின்றனர். சுகாதார ஊழியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க பொதுமக்களிடம் அறிவுறுத்தினாலும் யாரும் பொருட்படுத்துவதில்லை. இதன் மூலம் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில் சில தனியார் கிளினிக்குகளிலும் மற்றும் கல்யாண மண்டபங்களிலும் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு உட்கார வைக்கப்பட்டு பின்னர் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…