சென்னை கார்ப்பரேஷன் கிளினிக்குகளில் நீண்ட நாட்களாக தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்படுகிறது. இதில் பிரச்சனை என்னவென்றால் கிளினிக்குகள் சுத்தமாக இருந்தாலும் இரு சில நாட்களில் சுமார் முப்பது நாற்பது நபர்கள் நெருக்கமாக வரிசையில் நிற்கின்றனர். சுகாதார ஊழியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க பொதுமக்களிடம் அறிவுறுத்தினாலும் யாரும் பொருட்படுத்துவதில்லை. இதன் மூலம் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில் சில தனியார் கிளினிக்குகளிலும் மற்றும் கல்யாண மண்டபங்களிலும் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு உட்கார வைக்கப்பட்டு பின்னர் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…