கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் அம்மா கிளினிக்கை மயிலாப்பூரில் தொடங்கிவைத்தார். இங்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தலைவலி மற்றும் சிறிய மருத்துவ பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. நோயாளிக்கு கடுமையான பிரச்சினை இருந்தால் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.
தற்போது இந்த அம்மா கிளினிக் மயிலாப்பூரில் மேலும் இரண்டு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. ஒன்று சாந்தோம் பகுதியில் நீல்கிரிஸ் ஸ்டோர் அருகிலும். மற்றொன்று ஆர்.ஏ. புரத்தில் காமராஜ் சாலையின் தெற்கு பகுதியிலும் தொடங்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கிளினிக் திறந்திருக்கும். சிகிச்சை இங்கே இலவசமாக வழங்கப்படுகிறது.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…