கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் அம்மா கிளினிக்கை மயிலாப்பூரில் தொடங்கிவைத்தார். இங்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தலைவலி மற்றும் சிறிய மருத்துவ பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. நோயாளிக்கு கடுமையான பிரச்சினை இருந்தால் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.
தற்போது இந்த அம்மா கிளினிக் மயிலாப்பூரில் மேலும் இரண்டு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. ஒன்று சாந்தோம் பகுதியில் நீல்கிரிஸ் ஸ்டோர் அருகிலும். மற்றொன்று ஆர்.ஏ. புரத்தில் காமராஜ் சாலையின் தெற்கு பகுதியிலும் தொடங்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கிளினிக் திறந்திருக்கும். சிகிச்சை இங்கே இலவசமாக வழங்கப்படுகிறது.
நீண்ட ரமலான் மாதத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, இந்த சனிக்கிழமை காலை மயிலாப்பூர் பகுதியில் உள்ள…
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…