கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் அம்மா கிளினிக்கை மயிலாப்பூரில் தொடங்கிவைத்தார். இங்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தலைவலி மற்றும் சிறிய மருத்துவ பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. நோயாளிக்கு கடுமையான பிரச்சினை இருந்தால் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.
தற்போது இந்த அம்மா கிளினிக் மயிலாப்பூரில் மேலும் இரண்டு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. ஒன்று சாந்தோம் பகுதியில் நீல்கிரிஸ் ஸ்டோர் அருகிலும். மற்றொன்று ஆர்.ஏ. புரத்தில் காமராஜ் சாலையின் தெற்கு பகுதியிலும் தொடங்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கிளினிக் திறந்திருக்கும். சிகிச்சை இங்கே இலவசமாக வழங்கப்படுகிறது.
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…