எம்.ஆர்.சி நகரில் உள்ள ராமநாதன் திருமண மண்டபத்தில் சென்னை மாநகராட்சி தடுப்பூசி முகாம் இன்று காலை பத்து மணி முதல் நடைபெற்றுவருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றி நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே வழங்கப்பட்டுவருகிறது. இங்கு நூறு டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுபோன்ற தடுப்பூசி முகாம்கள் நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தாலும் மக்களுக்கு முன்னதாகவே இது பற்றிய தகவல் தெரிவிப்பதில்லை. பெரும்பாலான மக்கள் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி எங்கு வழங்கப்படுகிறது என்று கேட்டு வருகின்றனர்.
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…
இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…
ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…