மெரினா கடற்கரையை ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் பயன்படுத்த மீண்டும் தமிழக அரசு தடைவிதித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் வந்ததாலும் அதே நேரத்தில் கடலை ஒட்டிய பகுதியில் மக்கள்…
வெள்ளிக்கிழமை மற்றும் இந்த வார இறுதியில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பக்தர்களுக்குத் திறக்கப்படும் என்று திங்களன்று அறிவித்திருந்த நிலையில், இன்று மாலை அதிகாரிகள், கொரோனா சூழலால் பக்தர்கள்…
அன்னை தெரசாவின் 111 வது பிறந்த நாளான இன்று (ஆகஸ்ட் 26) டூமிங் குப்பம் பகுதியில் அமைந்துள்ள அன்னை தெரசா சிலைக்கு அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து…
சென்னை மாநகராட்சி இன்று (ஆகஸ்ட் 26) நகரம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாமை நடத்துகிறது. காலனி பகுதிகள் மற்றும் ஜிசிசி சுகாதார மையங்களில் 400 தடுப்பூசி முகாம்கள்…
ஆர்.ஏ புரத்தில் 3 வது குறுக்குத் தெருவில் சென்னை மாநகராட்சி வளாகத்தில் தி.நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஸ்ரீ கணேஷ் பவன் உணவகம் தற்போது திறக்கப்பட்டுள்ளது.…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். அப்போது கோவிலுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு…
சென்னை மாநகராட்சி தற்போது மயிலாப்பூரில் எழுபது வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் யாராவது தடுப்பூசி போடாமல் இருந்தால் அவர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.…
சென்னை மாநகராட்சியில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இலவச WIFI சேவையை தொடங்கியுள்ளது. மெரினா கடற்கரை காந்திசிலை மற்றும் கலங்கரை விளக்கம் அருகில் இப்போது WIFI…
சென்னை மாநகராட்சியின் துப்புரவு பணியை மேற்கொண்டுவரும் உர்பேசர் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளர்கள் நான்கு இடங்களில் அவர்கள் சேகரிக்கும் காய்கறி கழிவுகளை சென்னை மாநகராட்சியின் ஊழியர்களிடம் கொடுக்கின்றனர். இந்த…
மெரினா கடற்கரையிலுள்ள கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வையிட தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வாரத்தில் அனைத்து நாட்களும் திங்கட்கிழமை தவிர காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி…