டாக்டர் ரங்கா சாலை தற்போது வறண்டு கிடக்கிறது. பலத்த மழை பொழிந்த போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் வாரன் ரோடு சந்திப்பிற்கு அருகில் உள்ள டாக்டர் ரங்கா…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாதத்தில் நான்கு திங்கட்கிழமைகளில் 108 சங்காபிஷேகம் நடைபெறும். இந்த வருடம் இன்று திங்கள்கிழமை (நவம்பர் 22) தொடங்கி நடைபெற்று…
கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நாளில் ஆண்டுதோறும் ஆழ்வார்களில் கடைசியான திருமங்கை ஆழ்வாரின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. வேதாந்த தேசிகர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை பக்தர்கள்…
உங்கள் வாக்காளர் அட்டையில் திருத்தங்கள் செய்வதற்கும், புதிய வாக்காளராக உங்கள் பெயரை அல்லது குடும்பத்தில் உள்ளவர்களின் பெயரை சேர்க்க உங்களுக்கு மற்றொரு வாய்ப்பு. அனைத்து சென்னை மாநகராட்சி…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா பௌர்ணமி தினமான வியாழக்கிழமை மாலை கிழக்கு ராஜகோபுரம் முன் சொக்கப்பனை ஏற்றப்பட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கார்த்திகை நட்சத்திரத்தையொட்டி…
மயிலாப்பூர் தெற்கு மாடத் வீதியிலுள்ள உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இரவில் ஒரு சூறாவளி வானிலை எச்சரிக்கை கொடுக்கப்பட்ட போதிலும்…
எம்.ஆர்.சி.நகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலுக்கு இன்று அதிகாலை, கார்த்திகை முதல் நாள் என்பதால் சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிவதற்காக வந்திருந்தனர். கோவிலில் உள்ள…
திங்கள்கிழமை அதிகாலை, லஸ் சர்ச் சாலையின் நடைபாதையில் லாரிகள் மூலம் இறக்கப்பட்ட மண் விளக்குகளின் குவியல்களைச் சுற்றி இரண்டு பேர் அமர்ந்திருந்தனர். விருத்தாசலம் பகுதியில் உருவாக்கப்பட்ட சிறிய…
மழை மற்றும் சூறாவளியால் திருமணங்களோ அல்லது முக்கிய நிகழ்ச்சிகளோ ஒத்திவைக்கப்படுவதில்லை. ஆனால், கடந்த வாரம் இரண்டு இரவுகளில், லஸ் அவென்யூவில் உள்ள சென்னை மாநகராட்சி சமூகக் கூடத்தில், நாகேஸ்வரராவ்…
மூன்றாவது நாளாக வெயில் சுட்டெரித்த நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள சீத்தம்மாள் காலனியில் வெள்ளநீரை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் மற்றும் பம்புகள் ஈடுபடுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த…