நாற்பது வருடங்களுக்கு மேலாக ரோசரி மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கு சீருடைகள் தைத்து வரும் பழம்பெரும் தையல்காரர்

4 years ago

சாந்தோமில் உள்ள ரோசரி மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கு கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக பிரபலம் வாய்ந்த 'ஈராஸ் டைலர்' கடையை நடத்தி வந்த மொய்தீன் பாய் பள்ளி…

மேற்கு வங்காள நெசவாளர்களின் புடவைகள், ஜவுளிகள் ஆழ்வார்பேட்டையில் விற்பனை.

4 years ago

ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சிபி ஆர்ட் சென்டரில் தீபாவளியை முன்னிட்டு, மேற்கு வங்காளத்தின் நெசவாளர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட காட்டன் மற்றும் பட்டுப்புடவைகள் விற்பனை தொடங்கியுள்ளது. காட்டன்…

கபாலீஸ்வரர் கோவிலில் தங்கத் தேர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஓடியது.

4 years ago

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு நேற்று, தங்கத் தேரோட்டம் நடந்தது. தங்கத் தேரில் எழுந்தருளிய அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வில் இந்து சமய…

ஆழ்வார்பேட்டையில் உள்ள இந்த நகரில் மாசுபட்ட குடிநீர் வருகிறது

4 years ago

ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் நகர், டிடிகே சாலையில் சிறிது தொலைவில் அமைந்துள்ள காலனி குடியிருப்புவாசிகள் கடந்த ஒரு வாரகாலமாக தங்களுக்கு விநியோகிக்கும் குடிநீர் கழிவுநீர் கலந்து வருவதாகவும்…

சாந்தோம் நெடுஞ்சாலையில் மந்தமாக நடைபெற்று வரும் மழைநீரை வடிகால் சீரமைப்பு பணிகள்

4 years ago

சாந்தோம் நெடுஞ்சாலையில் நீண்ட நாட்களாக சாலையோரம் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நடைபாதைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் சுறுசுறுப்பாக நாடடைபெறவில்லை. சாந்தோம் குயில்…

ஆவின் நிறுவனம் தீபாவளிக்கு இனிப்புகள் விற்பனையை தொடங்கியது.

4 years ago

ஆவின் நிறுவனம் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு இனிப்புகள் விற்பனையை சென்னை நகரம் முழுவதும் தொடங்கியுள்ளது. காஜூ கட்லி, மைசூர் பாக், மற்றும் பால் பொருட்களால் ஆன இனிப்பு…

கல்லறை திருநாள் அன்று மக்கள் கல்லறை அருகே சென்று பிரார்த்தனை செய்ய அனுமதி கிடைக்குமா?

4 years ago

ஆர்.ஏ. புரத்தில் உள்ள எம்.ஆர்.சி நகரில் கிறிஸ்தவ மக்களுக்கான கல்லறையில் வரும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி இறந்தவர்களின் நினைவாக கல்லறை திருநாள் நடத்தப்படவுள்ள நிலையில் தற்போது…

கடற்கரை சாலையில் நடந்த விபத்தில் இளம் போலீஸ்காரர் உயிரழப்பு.

4 years ago

மயிலாப்பூர் டி.ஜி.பி. அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இளம் காவலர் டி.ஜி.பி. அலுவலகம் எதிரே நேற்று முன் தினம் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து காவலர்…

ஆர்.ஆர் சபாவில் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் கச்சேரிகள் தொடக்கம்.

4 years ago

மயிலாப்பூர் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ஆர்.ஆர் சபாவில் பல மாதங்களுக்கு பிறகு கச்சேரிகள் நடைபெற தொடங்கியுள்ளது. அக்டோபர் 29 ம் தேதி வரை மாலை 5.30 மணி…

சாந்தோம் கதீட்ரலில் மயிலை மாதா திருவிழா தொடங்கியது.

4 years ago

சாந்தோம் தேவாலயத்தில் இப்போது மாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்கு நாட்கள் மட்டுமே இந்த திருவிழா நடைபெறும். கடைசி நாள் மாதா தேர் தேவாலய…