செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள கிறித்தவர்களுக்கான கல்லறையில் உடல்களை அடக்கம் செய்ய இப்போது இடமில்லை.

5 years ago

சென்னை மாநகராட்சியின், செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள கிறித்தவர்களுக்கான கல்லறையில் இப்போது உடல்களை அடக்கம் செய்ய இடமில்லை. இந்த கல்லறையை மாதா சர்ச் பாதிரியார்கள் நிர்வகிக்கின்றனர். கடந்த…

மயிலாப்பூர் மின் மயானம் பழுது நீக்கப்பட்டு இரண்டு வார காலத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும். மாநகராட்சி அதிகாரி நம்பிக்கை

5 years ago

மயிலாப்பூர் மயானத்தில் உடல்களை எரியூட்டும் இடத்தில் உபகரணங்கள் உடைந்ததால் மயானம் மூடப்பட்டுள்ளது. என்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இது சம்பந்தமாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு அவர்கள் மாநகராட்சி…

எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம். தடுப்பூசி போடுவதற்கு குறைந்த எண்ணிக்கையிலான மக்களே வந்துள்ளனர்.

5 years ago

சென்னை நகர் முழுவதும் வேவேறு இடங்களில் சென்னை மாநகராட்சியும் ரோட்டரி சங்கமும் இணைந்து பெரிய தடுப்பூசி முகாமை இன்று காலை 10 மணி முதல் மாலை 3…

மயிலாப்பூர் மயானம் நான்கு வாரங்களாக இயங்கவில்லை. ஜூன் கடைசி வாரத்தில் மட்டுமே இயங்க தொடங்கும்.

5 years ago

மயிலாப்பூரில் உள்ள மின் மயானம் கடந்த நான்கு வாரங்களாக பழுதடைந்துள்ளது. இங்கு தென் சென்னையிலிருந்து வரும் உடல்களை எரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மின் மயானம்…

தெற்கு மாட வீதியில் காலை நேரங்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் மக்கள்.

5 years ago

மயிலாப்பூர் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் அவர்களது அன்றாட தேவையான காய்கறிகள் வாங்குவதை தெற்கு மாட வீதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் மேற்கொள்வர். தற்போது கொரோனா காரணமாக…

டாக்டர் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையின் நவீனமயமாக்கப்பட்ட மகப்பேறு வார்டுகள் மோசமான நாட்களை சந்தித்து வருகிறது.

5 years ago

மகப்பேறுக்கு பிரபலம் வாய்ந்த ஆர்.ஏ.புரம் டாக்டர் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு பொது மருத்துவமும் நீண்ட காலமாக இங்கு பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்…

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் நிவாரண உதவி தொகையை பெற்றுத்தர ஏற்பாடு.

5 years ago

மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட கோரோனா தொற்று உள்ளவர்கள் அவசர உதவிக்கும், அத்தியாவசிய பொருட்கள் (உலர்ந்த உணவு, காய்கறிகள்) வாங்கவும், 80 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தமிழக அரசின்…

இந்த கோவில் பட்டாச்சாரியார் வருமானமில்லாமல் கஷ்டத்தில் உள்ளார். உதவியை எதிர்பார்க்கிறார்.

5 years ago

மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் கடந்த மாதம் பங்குனி பிரமோற்சவம் நடந்தது. ஆனால் குறைந்த அளவு ஊரடங்கு அமலில் இருந்தது. தற்போது இந்த…

தடுப்பூசி போட சுகாதார மையங்களுக்கு குறைந்த அளவிலான மக்களே வருகை.

5 years ago

மயிலாப்பூரில் உள்ள பெரும்பாலான சுகாதார மையங்களில் தற்போது கொரோனா தடுப்பூசி போட வருவோரின் எண்ணிக்கை ஊரடங்கு அமலில் உள்ளதால் மிகவும் குறைவாக காணப்படுகிறது. பெரும்பாலான சுகாதார மையங்களில்…

மயிலாப்பூர் பகுதிகளில் கண்டிப்புடன் செயல்படுத்தப்படும் ஊரடங்கு.

5 years ago

ஊரடங்கு மயிலாப்பூர் மற்றும் இதர பிற இடங்களில் மிகவும் கண்டிப்புடன் செயல்படுத்தப்டுகிறது. பெரும்பாலான இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நடந்து சென்றால் கூட போலீசார் விசாரணை…