எம்.ஆர்.சி நகரில் உள்ள ஸ்ரீ அய்யப்பன் கோயிலின் ஊழியர்கள் புதிய காய்கறிகள், பூக்கள், பழங்கள் மற்றும் தோரணங்களைப் பயன்படுத்தி கேரளர்கள், தமிழர்கள் கொண்டாடப்படும் புத்தாண்டு விழாவிற்க்காக கோவிலை…
மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள பிரபலம் வாய்ந்த காது கேளாதோர் மற்றும் கண் பார்வையற்றோருக்கான கிளார்க் பள்ளியின் பொன்விழா கடந்த ஆண்டு ஏப்ரலில் கொண்டாட திட்டமிட்டிருந்தனர்.…
திங்கட்கிழமை ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையத்தின் அடித்தளத்தில் நீண்ட நாட்களுக்கு முன் இறந்த ஒருவரின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக போலீசார் விசாரிக்கின்றனர்.…
விஷு மற்றும் தமிழ் புத்தாண்டையொட்டி மயிலாப்பூர் மாட வீதிகளில் பூக்கள் மற்றும் பழங்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. பூக்களின் விலையை போல பழங்களின் விலையும் உயர்ந்து…
நாளை யுகாதி (தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு கொண்டாட்டம்) பண்டிகை, பின்னர் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அருகே உள்ள பூக்கடைக்காரர்கள் இன்று மகிழம்பூ,…
முன்னாள் மெட்ராஸ் கார்ப்பரேஷன் கவுன்சிலர் மற்றும் மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியத்தின் நிர்வாகத் தலைவருமான து.ராமதாஸ் அவர்கள் மார்ச் 29ம் தேதி காலமானார். இவர் மயிலாப்பூர் மண்டலத்தில்…
தேனாம்பேட்டை மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் சென்னை மாநகராட்சியின் மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்பு…
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா காரணமாக மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சர்வீஸ் சாலைகளில் தடுப்புகள் அமைத்திருந்தனர். இதன்…
சென்னை மாநகராட்சி தற்போது கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறது. அடுத்த வாரம் முதல் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடததற்கான காரணங்களை கேட்டறியவுள்ளது. அதே…
மயிலாப்பூர் மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று பிரம்மோற்சவ விழாவின் கருட சேவை வாகனம் எப்பொழுதும் போல சிறப்பாக நடைபெற்றது. இதுவே பிரமோற்சவ…