புத்தாண்டிற்காக காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அய்யப்பன் கோவில்.

4 years ago

எம்.ஆர்.சி நகரில் உள்ள ஸ்ரீ அய்யப்பன் கோயிலின் ஊழியர்கள் புதிய காய்கறிகள், பூக்கள், பழங்கள் மற்றும் தோரணங்களைப் பயன்படுத்தி கேரளர்கள், தமிழர்கள் கொண்டாடப்படும் புத்தாண்டு விழாவிற்க்காக கோவிலை…

மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட காதுகேளாதோருக்கான பள்ளியின் பொன்விழா

4 years ago

மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள பிரபலம் வாய்ந்த காது கேளாதோர் மற்றும் கண் பார்வையற்றோருக்கான கிளார்க் பள்ளியின் பொன்விழா கடந்த ஆண்டு ஏப்ரலில் கொண்டாட திட்டமிட்டிருந்தனர்.…

கிரீன்வேஸ் சாலை எம்.ஆர்.டி.எஸ் வளாகத்தில் இறந்த மனிதனின் எலும்புக்கூடு கண்டெடுப்பு

4 years ago

திங்கட்கிழமை ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையத்தின் அடித்தளத்தில் நீண்ட நாட்களுக்கு முன் இறந்த ஒருவரின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக போலீசார் விசாரிக்கின்றனர்.…

மாட வீதிகளில் பலாப்பழங்களின் விலை உயர்வு

4 years ago

விஷு மற்றும் தமிழ் புத்தாண்டையொட்டி மயிலாப்பூர் மாட வீதிகளில் பூக்கள் மற்றும் பழங்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. பூக்களின் விலையை போல பழங்களின் விலையும் உயர்ந்து…

தொடர்ச்சியாக வரும் பண்டிகைகளுக்காக விற்பனைக்கு வந்துள்ள அரிய வகை மலர்கள்

4 years ago

நாளை யுகாதி (தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு கொண்டாட்டம்) பண்டிகை, பின்னர் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அருகே உள்ள பூக்கடைக்காரர்கள் இன்று மகிழம்பூ,…

முன்னாள் திமுக கவுன்சிலர் து.ராமதாஸ் மறைவு

4 years ago

முன்னாள் மெட்ராஸ் கார்ப்பரேஷன் கவுன்சிலர் மற்றும் மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியத்தின் நிர்வாகத் தலைவருமான து.ராமதாஸ் அவர்கள் மார்ச் 29ம் தேதி காலமானார். இவர் மயிலாப்பூர் மண்டலத்தில்…

தடுப்பூசி போடும் பணியில் கவனம் செலுத்தி வருவதால் மாநகராட்சியின் பெரும்பாலான கிளினிக்குகள் கொரோனா பரிசோதனை செய்ய தயாராக இல்லை.

4 years ago

தேனாம்பேட்டை மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் சென்னை மாநகராட்சியின் மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்பு…

விடுமுறை நாட்களில் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை

4 years ago

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா காரணமாக மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சர்வீஸ் சாலைகளில் தடுப்புகள் அமைத்திருந்தனர். இதன்…

மயிலாப்பூரில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் விவரங்கள் சேகரிப்பு

4 years ago

சென்னை மாநகராட்சி தற்போது கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறது. அடுத்த வாரம் முதல் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடததற்கான காரணங்களை கேட்டறியவுள்ளது. அதே…

வெங்கடேச பெருமாள் கோவிலில் வழக்கம் போல் சிறப்பாக நடைபெற்ற கருட சேவை வாகனம்

4 years ago

மயிலாப்பூர் மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று பிரம்மோற்சவ விழாவின் கருட சேவை வாகனம் எப்பொழுதும் போல சிறப்பாக நடைபெற்றது. இதுவே பிரமோற்சவ…