இன்று முதல் இராணி கல்லூரி வளாகம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இங்கு வட சென்னையில் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட ஏவிஎம் இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு வாக்கு எண்ணிக்கைக்காக…
நேற்றைய தேர்தல் சில இடங்களில் சுமூகமாக நடந்து முடிந்தது. நேற்று நடந்த தேர்தல் சில இடங்களில் சில கசப்பான அனுபவங்களை தந்தது. சில வாக்குச்சாவடிகளில் விதிமுறைகள் மிகவும்…
பகல் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் மயிலாப்பூர் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு செய்வதில் மும்முரமாக இருந்தனர். மயிலாப்பூரில் பொது இடங்கள் எப்படி இருந்தது?…
வெண்ணிலா டி.என் குமாரராஜா பள்ளியில் வாக்களிக்க அதிக அளவிலான மூத்த குடிமக்கள் வந்திருந்தனர். இதுவரை இவ்வளவு மூத்தகுடிமக்களை வாக்களிக்கும் இடத்தில் பார்த்ததில்லை. அஸ்வின் ஹரி சில குழப்பங்களுக்குப்…
காலை 7 மணி முதல் காலை 8.30 மணி வரை நாங்கள் பார்வையிட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குறிப்பிட்ட அளவிலான மக்கள் வாக்குச்சாவடிகளில் பார்க்க முடிந்தது. பி.எஸ்.…
இன்று மாலை நான்கு மணிமுதல் வாக்குச்சாவடிகளில் சுறுசுறுப்பாக தேர்தலுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. காலையில் வேலைகள் மெதுவாகவே நடந்தது. ஈவிம் இயந்திரம் தவிர மற்ற அனைத்து பொருட்களும்…
நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் தயார்நிலையில் உள்ளது. நேற்று இரவு சில வாக்குச்சாவடிகளில் தடுப்புக்கட்டைகள் கட்டும் பணி நடைபெற்றுவந்தது. இன்று காலை மயிலாப்பூர் இராணி…
எண்பது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இந்த முறை முதல் முறையாக தபால் ஓட்டு போட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. ஆனால் இந்த…
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் கடைசி நாள் தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று ஞாயிற்றுகிழமை மதியம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் திறந்த வாகனத்தில் வெங்கடேச அக்ரஹார…
மயிலாப்பூர் வடக்கு மாட வீதியின் ஒரு முனையில் உள்ள மாங்கொல்லையில் நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.…