கபாலீஸ்வரர் கோவிலில் விமர்சியாக நடைபெற்ற பங்குனி திருவிழாவின் லக்கின பத்திரிக்கை நிகழ்ச்சி

5 years ago

திங்கட்கிழமை (பிப்ரவரி 22) மாலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் லக்கின பத்திரிக்கை நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் 8 மணி வரை வெகு…

எழுபது விழுக்காடு முடிக்கப்பட்ட கல்வி வாரு தெரு விரிவாக்கம் பணிகள்

5 years ago

முண்டகக்ண்ணி அம்மன் எம்.ஆர்.டிஎஸ். அருகே உள்ள போக்குவரத்து நெரிசல் மிக்க கல்வி வாரு தெருவில் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த சாலை விரிவாக்கம் பணிகள் தற்போது…

சித்திர குளத்தில் நான்கு புறமும் படிகள் அமைக்க கோரிக்கை

5 years ago

ஆதிகேசவ பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா சமீபத்தில் சித்திர குளத்தில் விமர்சியாக நடைபெற்றது. கோவில் நிர்வாகத்தின் சார்பில் சித்திர குளத்தில் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் இருப்பது போன்று நான்கு…

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் மயிலாப்பூர் தொகுதியின் தற்போதைய நிலவரம்.

5 years ago

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் தற்போது அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை சுவரில் எழுத உள்ளூர் கட்சி தொண்டர்கள் ரிசர்வ்…

சித்திர குளத்தின் படிகள் பராமரிப்பு தேவை

5 years ago

கடந்த வாரம் மயிலாப்பூர் சித்திர குளத்தில் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலின் தெப்பத்திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. தெப்பத்திருவிழாவின்போது பொதுமக்கள் போதிய படிக்கட்டு வசதி இல்லாததால் குளத்தின்…

கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி பெருவிழா: லக்கின பத்திரிக்கை வாசிப்பு நிகழ்ச்சி

5 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட பங்குனி பெருவிழாவின் லக்கின பத்திரிக்கை வாசிக்கும் நிகழ்ச்சி பிப்ரவரி 22ம் தேதி திங்கட்கிழமை மாலை நடைபெறவுள்ளது. கொடியேற்றம் மார்ச் 19ம்…

47மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள சிலுவையில் பழுது நீக்கம் செய்யும் பணி

5 years ago

சாந்தோம் செயின்ட் தாமஸ் பேராலயத்தின் ஸ்பைரில் உள்ள ஒளிரும் சிலுவையில் பழுது நீக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து 47மீட்டர் உயரத்திற்கு மேல் தனி கட்டமைப்பில்…

ராஜா அண்ணாமலைபுரத்தில் E-கழிவுகள் சேகரிக்கும் முகாம்

5 years ago

வீடுகளில் செயல்படாமல் உள்ள கணினி, கைபேசி, குளிர்பதனி, துணி துவைக்கும் இயந்திரம், தொலைக்காட்சிப்பெட்டி போன்ற மின்னணுவியல் பொருட்களை பழைய சாமான் கடைகளில் போடாமல் இதனை மறுசுழற்சி செய்யலாம்.…

காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு வித்தியாசமான நன்கொடை

5 years ago

வித்யா மந்திர் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி திவ்யஸ்ரீ காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு வித்தியாசமான நன்கொடை செய்துள்ளார். அழகு நிலையத்தில் அவரது நீண்ட தலைமுடியை…

கிறிஸ்தவ பேராலயங்களில் அனுசரிக்கப்பட்ட திருநீற்றுப் புதன்

5 years ago

கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (பிப்ரவரி 17ல்) திருநீற்றுப் புதன் அனுசரிக்கப்படுகிறது. Ash Wednesday என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இது கிறிஸ்தவர்கள்…