டி.என்.சி.ஏ லீக் கிரிக்கெட் போட்டிகள் செயின்ட் பீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ளது.

6 years ago

ஏழு மாதங்களுக்கு பிறகு வருகிற டிசம்பர் 25 முதல் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடங்கவுள்ளது. திமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் லீக் போட்டிகளும் வெவ்வேறு லெவெலில் நடைபெறவுள்ளது. இதன்…

குழந்தைகளுக்கான அத்தியாவசிய பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்பனை.

6 years ago

ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள மை லிட்டில் ஒன் கடையில் ஒன்று முதல் மூன்று வயதுடைய குழந்தைகளுக்கு தேவையான துணிகள், டையபர், பொம்மைகள், நக வெட்டி, இதர…

கிரவுன் பேக்கரி கிறிஸ்துமஸ் விழாவிற்க்காக சிறப்பு கேக்குகளை விற்பனை செய்கிறது.

6 years ago

நீங்கள் வரும் கிறிஸ்துமஸ் விழாவிற்க்காக கேக்குகள் வாங்க விரும்பினால் மயிலாப்பூர் கச்சேரி சாலை மற்றும் பஜார் சாலை சந்திப்பில் நீண்ட வருடங்களாக உள்ள கிரவுன் பேக்கரியில் வாங்கலாம்.…

ஸ்ரீ அகோபில மடத்தின் ஜீயர் சென்னை வருகை

6 years ago

மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஹாலுக்கு டிசம்பர் 23ம் தேதி தொடங்கி பத்து நாட்கள் தங்க உள்ளார். மார்கழி மாதத்தில் அவர்…

உள்ளூர் தேவாலயங்களில் குறைந்த அளவிலான கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளே நடைபெற உள்ளது.

6 years ago

மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவின் போது நிறைய நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இசை நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான போட்டிகள், குழு பாடல், குடில் போட்டி இன்னும் பல…

கிறிஸ்துமஸ் விழாவுக்காக உள்ளூர் பெண்களின் கைவண்ணத்தில் உருவான அலங்காரங்கள்

6 years ago

சாந்தோம் லீத் காஸ்டில் தெருவில் வசித்து வரும் அனிதா பிலிப் சாரதி கல்யாணம், வரவேற்பு, தேவாலய கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு அலங்காரம் செய்யும் தொழிலை செய்து வருகிறார்.…

இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் டிசம்பர் சீசன் டிஜிட்டல் இசை விழாவை தொடங்கி வைத்தார்.

6 years ago

நேற்று மாலை (டிசம்பர் 15, 2020) நமது இந்திய துணை குடியரசு தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்கள் சென்னை மாநகர சபாக்களின் டிசம்பர் சீசன் இசை…

மார்கழி மாதத்தில் உங்களுடைய வீட்டில் நீங்கள் போடும் கோலத்தை எங்களுடைய வலைத்தளத்தில் வெளியிட விருப்பமா?

6 years ago

மயிலாப்பூரில் மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் பெரும்பாலான மக்கள் விடியற்காலை நேரத்தில் தங்கள் வீட்டு வாயில்களில் கோலங்கள் போடுவது வழக்கம். அதே போன்று மார்கழி முதல் நாளான…

மார்கழி முதல் நாளான இன்று மாட வீதிகளில் மார்கழி பஜனை பாடல்களை ஒரு குழுவினர் பாடி சென்றனர்.

6 years ago

மயிலாப்பூர் மாட வீதிகளில் மார்கழி மாதத்தில் பஜனை பாடுவது வழக்கம். மார்கழி முதல் நாளான இன்று பஜனை குழுவினர் பஜனை பாடல்களை பாடி சென்றதை பார்க்க முடிந்தது.…

மயிலாப்பூர் தலைமை தபால் அலுவலகம் சபரிமலை ‘சுவாமி பிரசாதம்’ உங்களது வீட்டுக்கே வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

6 years ago

கோவிட் -19 தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலை கோயிலுக்கு வருடாந்திர யாத்திரை செய்ய முடியாத பக்தர்களுக்கு உதவ, அஞ்சல் துறை சமீபத்தில் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது…