admin

டாக்டர் ரங்கா சாலையில் வடிகால் பணிக்காக தோண்டும்போது ஒரு பெரிய மரம் சாய்ந்தது.

டாக்டர் ரங்கா சாலை இப்போது ஒரு பெரிய மரத்தை இழந்துவிட்டது. சாலையின் ஓரத்தில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், பூமியை தோண்டும் போது,…

4 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட இரானடே நூலகம் மற்றும் ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால்.

தென்னிந்திய தேசிய சங்கத்தால் (சினா) நிர்வகிக்கப்பட்டு வரும் ரானடே நூலகம் மற்றும் ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால் ஆகியவற்றைக் கொண்ட கட்டிடம் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அதிகாரிகளால் சீல்…

4 years ago

கடற்கரையில் உள்ள மக்களையும் வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் வகையில் மெரினா லைட் ஹவுஸின் சுவர்களில் ஓவியம்.

மெரினாவில் உள்ள கலங்கரை விளக்க வளாகச் சுவர் எளிமையான, வண்ணமயமான ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையோரம் இருக்கும் மக்களையும் அவர்களின் வாழ்க்கையையும் ஓவியங்களாக இந்த சுவற்றில் வரைந்துள்ளனர்.…

4 years ago

லஸ் சர்ச் சாலையில் ஒருங்கிணைந்த முதியோர் பராமரிப்பு சேவை மையம்.

மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் 'சிரினா ஒருங்கிணைந்த முதியோர் பராமரிப்பு சேவை மையம்' தொடங்கப்பட்டுள்ளது. இது மூத்த குடிமக்கள் சிறப்பாகவும் வேகமாகவும் குணமடைய உதவும் வகையில் நிபுணர்களின்…

4 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வழங்கிய புடவைகள் ஏலம்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் சேலைகள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம். இது வழக்கமாக நடைபெறும், நவராத்திரி மண்டபத்தில் நேற்று…

4 years ago

வேதாந்த தேசிகர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஜூன் 1 முதல் பிரம்மோற்சவ விழா.

வேதாந்த தேசிகர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பத்து நாள் வைகாசி பிரம்மோற்சவம் ஜூன் 1ஆம் தேதி தொடங்குகிறது. கொரோனா தொற்றுநோய் காரணமாக 2020 இல் உற்சவம் ரத்து…

4 years ago

மயில் சிலை காணாமல் போன வழக்கு; கோவில் குளத்தில் தேடுதல் பணி.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் சந்நிதிக்குள் வைக்கப்பட்டிருந்த ‘காணாமல் போன’ மயில் சிலையை தேடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. இன்று செவ்வாய்கிழமை (மே 17) காலை கோவிலின் குளத்தில்…

4 years ago

சென்னை மாநகராட்சி வார இறுதி நாட்களில் மெரினாவில் உரம் விற்பனை செய்கிறது. அதிகளவு தேவைப்படுபவர்களும் ஆர்டர் செய்யலாம்.

சென்னை மாநகராட்சி, தோட்டம் மற்றும் காய்கறி கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யும் உரத்தை உள்ளூரிலேயே தீவிரமாக சந்தைப்படுத்தி வருகிறது. கடந்த வார இறுதியில், மெரினா கடற்கரையின் சர்வீஸ்…

4 years ago

செயின்ட் இசபெல் மருத்துவமனையில் நடைபெற்ற சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்.

செயின்ட் இசபெல் மருத்துவமனையில் மே 14 அன்று சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும் ரத்த சர்க்கரை, நரம்பு…

4 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் உள்ளே மூடப்பட்ட நடைபாதைகளில் தண்ணீர் தெளிப்பது மக்களை குளிர்ச்சியாக வைக்கிறது.

இந்த கோடை சீசனில் மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாழ்க்கையை இனிமையாக மாற்ற, புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோயில் மண்டலத்தின் மேற்கு மற்றும்…

4 years ago

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் புதியதாக தொடங்கப்பட்ட பிரிவில் குறுகிய கால படிப்புகள்

விவேகானந்தா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹ்யூமன் எக்ஸலன்ஸ் என்பது மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் புதிதாக தொடங்கப்பட்ட பிரிவு. இது இப்போது குறுகிய கால படிப்புகளை வழங்குகிறது.…

4 years ago

தொல்காப்பியப் பூங்காவில் நடைபயணம் செய்ய கட்டணத்துடன் கூடிய அனுமதி சீட்டிற்கு தற்போது விண்ணப்பம் செய்யலாம்.

நீங்கள் இப்போது ஆர்.ஏ.புரத்தின் தென்முனையில் உள்ள தொல்காப்பியப் பூங்காவிற்குள் (அடையார் பூங்கா) நீண்ட நடைப்பயிற்சி செய்யலாம். அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு தினசரி / மாதாந்திர அடிப்படையில் கட்டணச் சீட்டுகள் வழங்கப்படும்.…

4 years ago