admin

பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில்(வடக்கு) 1971ல் பயின்ற முன்னாள் மாணவர்களின் பொன்விழா கொண்டாட்டம்.

பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில்(வடக்கு) 1971ல் எஸ்.எஸ்.எல்.சி பயின்ற மாணவர்கள் சார்பாக, 2021ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி பொன்விழா கொண்டாடப்பட்டது. இது முந்தைய மாதங்களில் திட்டமிடப்பட்டது, ஆனால்…

4 years ago

ஊனமுற்றோர் தனிப்பட்ட ஊனமுற்றோர் அடையாள அட்டை (UD ID) பெற சிறப்பு முகாம்: ஜனவரி 6

உங்கள் குடும்பத்திலோ அல்லது உங்களைச் சுற்றியுள்ள இடங்களில் இடங்களில் UD அடையாள அட்டை (தனிப்பட்ட ஊனமுற்றோர் அடையாள அட்டை) இல்லாத மாற்றுத்திறனாளி ஒருவர் இருந்தால், அவர்கள் அடையாள…

4 years ago

மயிலாப்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்.

மயிலாப்பூர் வீர பெருமாள் கோயில் தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் 40 மாணவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை காலை வளாகத்தில் தடுப்பூசி போடத்…

4 years ago

சுகாதார பணியாளர்கள் இளம்வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் விதிமுறைகளுக்காக காத்திருப்பு.

ஜனவரி 3ம் தேதியான இன்று முதல் 13 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆழ்வார்பேட்டை சி.பி. இராமசாமி சாலையிலுள்ள சுகாதார…

4 years ago

சுவர் ஓவியமாக ஒரு வணிக கலைஞரின் புத்தாண்டு செய்தி.

ஆர்ட்டிஸ்ட் எம். லட்சுமணன் கடந்த மூன்று ஆண்டுகளாக சீனிவாசபுரத்தில் உள்ள அவரது வீட்டு சுவற்றில் புத்தாண்டுச் செய்தியாக பொருத்தமானதாக உணர்ந்ததை ஓவியமாக தீட்டி வருகிறார். கடந்த வாரம்…

4 years ago

புத்தாண்டையொட்டி கபாலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதிகளவில் மக்கள் கூட்டம்

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் விடியற்காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. 2022 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க பிரார்த்தனை செய்ய இங்கு அதிகளவில் மக்கள் வந்தனர்.…

4 years ago

மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மக்கள் கூடும் இடத்தின் அழகிய தோற்றம்.

2021 ஆம் ஆண்டின் கடைசி நாளான நேற்று நள்ளிரவில் காந்தி சிலையிலிருந்து மெரினா சந்திப்பு வரை இதுவரை இல்லாத வகையில் புதுவிதமாக காட்சியளித்தது. ஏனெனில், போலீசார் அனைத்து…

4 years ago

மயிலாப்பூரில் நாள் முழுவதும் காற்றுடன் கூடிய பலத்த மழை. பல உள்ளூர் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மயிலாப்பூரில் வியாழக்கிழமை தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் வானிலை முன்னறிவிப்பாளர் பிரதீப் ஜான் கருத்துப்படி, மயிலாப்பூர் மண்டலத்தில் ஏற்கனவே 200 மிமீ…

4 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் புத்தாண்டு தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள்

புத்தாண்டு தினத்தன்று ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் தரிசனத்தை முன்னிட்டு கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால், கூடுதல் வரிசையை அதிகாரிகள் அமைத்துள்ளனர். அன்றைய தரிசன…

4 years ago

நகர்ப்புற சுகாதார மையங்களில் உள்ள ஊழியர்கள் ஜனவரி மாத தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் திட்ட வழிமுறைகளுக்காக காத்திருக்கிறார்கள்.

மயிலாப்பூர் மண்டலம் முழுவதிலும் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சுகாதார மையங்களில் உள்ள ஊழியர்கள் 2022 ஆம் ஆண்டு தடுப்பூசி போடுவதற்கான வழிமுறைகளுக்காக காத்திருக்கிறார்கள். சிறு…

4 years ago

சித்திரகுளம் பகுதியில் ஜனவரி 2ல், நடனம், இசை, கதாகாலக்ஷேபம் மற்றும் கோலாட்டம்: மார்கழி நிகழ்ச்சி

மயிலாப்பூரைச் சேர்ந்த பரதநாட்டிய ஆசிரியர் பத்மா ராகவன், சித்ரகுளத்தைச் சுற்றிலும் இந்த மார்கழியில், இசை மற்றும் நடனச் சுவையை ஆக்கப் பூர்வமாக வழங்க விரும்புகிறார். ஜனவரி 2ம்…

4 years ago

பாரதிய வித்யா பவனில் ஜனவரி 1 முதல் 15 வரை திருப்பாவை உபன்யாசம்.

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சார்பில் ஜனவரி 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தினமும் காலை 7.30 மணிக்கு உ.வே.கல்யாணபுரம் ஆர். ஆராவமுதாச்சாரியார் தலைமையில்…

4 years ago