admin

பூர்ணம் விஸ்வநாதனின் நூற்றாண்டு விழாவை பாரதிய வித்யா பவனில் நாடக கலைஞர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடினர்.

நாடகம் மற்றும் சினிமா நடிகர் பூர்ணம் விஸ்வநாதனின் நூறாவது வருட பிறந்த நாள் கடந்த வாரம் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில், நகரில் உள்ள கலைஞர்கள் ஒன்று…

4 years ago

டாக்டர் ரங்கா சாலையில், சில இடங்களில் தொடர்ந்து வெளியேறி வரும் நிலத்தடி நீர்.

டாக்டர் ரங்கா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஹேமலதா வசிக்கிறார். கடந்த ஐந்து நாட்களாக கடைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும், இவரது வளாகத்தில் ஏற்கனேவே கட்டப்பட்ட பெரிய…

4 years ago

இந்த சி.ஐ.டி. காலனி பேக்கரி மூடப்பட்டது. ஆனால் பத்மா நாய்க் இப்போது ஹோம் பேக்கராக வேலை செய்கிறார்.

மயிலாப்பூர் சி.ஐ.டி காலனியில் வசித்து வரும் பத்மா நாய்க் அவர் கணவர் ஸ்ரீநிவாச நாய்க்குடன் இணைந்து பத்மஸ்ரீ புட்ஸ் என்ற பெயரில் சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக…

4 years ago

டாக்டர் ரங்கா சந்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பிரச்சினைகளுக்கு சென்னை கார்ப்பரேஷன் தீர்வு

டாக்டர் ரங்கா சாலை தற்போது வறண்டு கிடக்கிறது. பலத்த மழை பொழிந்த போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் வாரன் ரோடு சந்திப்பிற்கு அருகில் உள்ள டாக்டர் ரங்கா…

4 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகையில் நடைபெறும் சங்காபிஷேகம்

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாதத்தில் நான்கு திங்கட்கிழமைகளில் 108 சங்காபிஷேகம் நடைபெறும். இந்த வருடம் இன்று திங்கள்கிழமை (நவம்பர் 22) தொடங்கி நடைபெற்று…

4 years ago

வேதாந்த தேசிகர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் கொண்டாடப்பட்ட திருமங்கை ஆழ்வார் பிறந்த நாள் விழா.

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நாளில் ஆண்டுதோறும் ஆழ்வார்களில் கடைசியான திருமங்கை ஆழ்வாரின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. வேதாந்த தேசிகர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை பக்தர்கள்…

4 years ago

வார இறுதி நாட்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் சிறப்பு முகாம்.

உங்கள் வாக்காளர் அட்டையில் திருத்தங்கள் செய்வதற்கும், புதிய வாக்காளராக உங்கள் பெயரை அல்லது குடும்பத்தில் உள்ளவர்களின் பெயரை சேர்க்க உங்களுக்கு மற்றொரு வாய்ப்பு. அனைத்து சென்னை மாநகராட்சி…

4 years ago

கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பாக நடைபெற்ற கார்த்திகை தீபத்திருவிழா

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா பௌர்ணமி தினமான வியாழக்கிழமை மாலை கிழக்கு ராஜகோபுரம் முன் சொக்கப்பனை ஏற்றப்பட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கார்த்திகை நட்சத்திரத்தையொட்டி…

4 years ago

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்ட கார்த்திகை தீபத்திருவிழா

மயிலாப்பூர் தெற்கு மாடத் வீதியிலுள்ள உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இரவில் ஒரு சூறாவளி வானிலை எச்சரிக்கை கொடுக்கப்பட்ட போதிலும்…

4 years ago

எம்.ஆர்.சி.நகர் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் முறையாக மாலை அணிந்து கொண்டனர்.

எம்.ஆர்.சி.நகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலுக்கு இன்று அதிகாலை, கார்த்திகை முதல் நாள் என்பதால் சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிவதற்காக வந்திருந்தனர். கோவிலில் உள்ள…

4 years ago

கார்த்திகை தீபத்திற்காக கடைகளில் மண் விளக்குகள் விற்பனை.

திங்கள்கிழமை அதிகாலை, லஸ் சர்ச் சாலையின் நடைபாதையில் லாரிகள் மூலம் இறக்கப்பட்ட மண் விளக்குகளின் குவியல்களைச் சுற்றி இரண்டு பேர் அமர்ந்திருந்தனர். விருத்தாசலம் பகுதியில் உருவாக்கப்பட்ட சிறிய…

4 years ago

இரவு நேரத்தில் திருமண வீடுகளில் / மண்டபங்களில் எஞ்சியிருக்கும் உணவை தானம் செய்வது எப்படி?

மழை மற்றும் சூறாவளியால் திருமணங்களோ அல்லது முக்கிய நிகழ்ச்சிகளோ ஒத்திவைக்கப்படுவதில்லை. ஆனால், கடந்த வாரம் இரண்டு இரவுகளில், லஸ் அவென்யூவில் உள்ள சென்னை மாநகராட்சி சமூகக் கூடத்தில், நாகேஸ்வரராவ்…

4 years ago