admin

ஏழை மாணவர்கள் கல்வி பயில நிதி உதவி தேவை. பொதுமக்களிடமிருந்து உதவிகள் வரவேற்கப்படுகிறது.

மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனம் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேல் மயிலாப்பூரில் உள்ள ஏழை மாணவர்கள் கல்வி பயில நிதி உதவி அளித்து உதவி வருகிறது. இந்த…

4 years ago

கொரோனா தடுப்பூசி இதுவரை போடாதவர்களுக்கு வாய்ப்பு

நீங்கள் இது வரை கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாவது டோஸ் போடவில்லையென்றால் ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையிலுள்ள சென்னை மாநகராட்சியின் கிளினிக்கிற்கு சென்று போட்டுக்கொள்ளலாம். இங்கு தற்போது…

4 years ago

நவராத்திரி நேரத்தில் திறந்த வெளியில் காலை வேளையில் இசை கச்சேரி

மயிலாப்பூரில் நவராத்திரி விழா கொண்டாடப்படும் நாட்களில் ஆங்காங்கே இசை கச்சேரி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் ஆழ்வார்பேட்டை சி.பி. இராமசாமி சாலையிலுள்ள சுனாதலஹரி என்ற…

4 years ago

வேதாந்த தேசிகரின் பத்து நாள் அவதார உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை கண்ணாடி அறைக்குச் சென்றார்

பத்து நாள் வருடாந்திர அவதார உற்சவத்தை முன்னிட்டு, வைணவ ஆச்சார்யர் வேதாந்த தேசிகர் தனது சன்னிதியிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை கண்ணாடி அறைக்கு புறப்பட்டார். மயிலாப்பூரில் பெய்த கனமழையைப்…

4 years ago

கபாலீஸ்வரர் கோவில் குளத்தை சுற்றி மஹாளய அமாவாசை சடங்குகள்.

கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் இன்று மஹாள அமாவாசை சடங்குகள் செய்வதற்கு கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், குளத்தின் அருகே ஆர்.கே.மட சாலை ஓரத்தில் மக்கள் தாங்களாகவே சடங்குகளைச் செய்தனர். தெற்கு…

4 years ago

மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரியின் போது அலர்மேல் மங்கை தாயாருக்கு அஷ்டலட்சுமி அலங்காரம்

மாரி செட்டி தெரு வெங்கடேச பெருமாள் கோவிலில் புதன்கிழமை (அக். 6-ல்) தொடங்கும் நவராத்திரி கொண்டாட்டத்தில் உற்சவத்தின் முதல் எட்டு நாட்களில் அஷ்டலட்சுமி அலங்காரம் நடைபெறும். அலர்மேல்…

4 years ago

மரக்கன்றுகள் மற்றும் செடிகள் நடப்பட்டு ஆர்.ஏ.புரத்திலுள்ள இந்த காலனி அழகாக காட்சியளிக்கிறது.

ஆர்.ஏ.புரத்திலுள்ள ஆர்.கே நகரில் வசிக்கும் மக்கள் மரம் நடுதல், தெருவோர சாலைகளில் உள்ள சுவர்களை பெயிண்ட் அடித்து தூய்மையாக வைத்திருப்பது போன்ற சமூக பணிகளை சிறப்பாக செய்து…

4 years ago

பி.எஸ். பள்ளியையொட்டி உள்ள விளையாட்டு மைதானம் பொதுமக்கள் பயன்படுத்த திறக்கப்பட்டது

மயிலாப்பூர் பி.எஸ் பள்ளியையொட்டி உள்ள விளையாட்டு மைதானத்தை பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் நேற்று திங்கட்கிழமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார். கபாலீஸ்வரர்…

4 years ago

ஆழ்வார்பேட்டையிலுள்ள இந்த பள்ளிக்கு உடனடியாக வகுப்பறை, சமையலறை, கழிப்பறை போன்றவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்!

மயிலாப்பூரில் பெரும்பாலான பள்ளிகள் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் பாடங்களை நடத்த தொடங்கியுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் இது போன்ற மாநகராட்சி பள்ளிகள்…

4 years ago

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர், மற்றும் ஆளுநர் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர்

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர் என் ரவி ஆகியோர் மலர்…

4 years ago

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவின் ஆண்டு விழாவில் விருது பெற்ற மூத்த இசை, நடனம் மற்றும் நாடக கலைஞர்கள்

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவின் ஆண்டு விழா கடந்த செப்டம்பர் 30ம் தேதி மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனின் பெரிய அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பத்து…

4 years ago

சிவாஜி கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மணி மண்டபத்தில் தமிழக முதல்வர் மரியாதை.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆர்.ஏ புரத்திலுள்ள சிவாஜி கணேசனின் மணி ண்டபத்திற்கு…

4 years ago