நிரம்பி வழியும் கால்வாயில் இருந்து வரும் அழுக்கு நீர், தினசரி கூலித் தொழிலாளர்களின் சிறிய குடியிருப்புகளை வெள்ளத்தில் மூழ்கடிக்கிறது.

மயிலாப்பூர் மண்டலத்தில் சிறிய காலனிகள் உள்ளன, இந்த வார புயல் மழை, அவர்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்துள்ளது. சுந்தர கிராமணி…

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தொடர் மழைக்கால பிரச்சனைகளுக்கு தீவிர தீர்வு காண வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவைப் பொறுத்தவரை, கடந்த வாரம் பருவமழையை எதிர்கொண்டு அதனால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை சரிசெய்வதுதான். திமுக உறுப்பினர் மெரினா, லஸ்,…

இரண்டு கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் என்ஜிஓக்களுடன் சேர்ந்து வேலை பார்க்கிறார்கள்.

இரண்டு பகுதி கவுன்சிலர்கள் தெருக்களில் இறங்கி, தங்கள் வார்டுகளில் உள்ள மக்களுக்கு நிறைய சிக்கல்களை ஏற்படுத்திய சூறாவளி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

பருவமழை; வியாழன் காலை வரை மயிலாப்பூர் பகுதியில் நடைபெற்ற மீட்புப்பணிகளின் அறிக்கை

வியாழன் காலை நாங்கள் மயிலாப்பூர் பகுதியில் பல இடங்களுக்கு சென்றோம், இதை நாங்கள் கவனித்தோம் – 1. நாகேஸ்வர ராவ் பூங்கா…

மயிலாப்பூரில் புயல் மழையின் காரணமாக பெருத்த அளவில் பாதிக்கப்பட்ட பகுதி பி.எஸ்.சிவசாமி சாலை பகுதிதான். இங்கு மக்கள் போராட்டம் நடத்திய பிறகே உதவி வந்தது.

கடந்த வாரம் பருவமழையில் மிகவும் மோசமாக மாறிய பகுதி என்றால் அது பி.எஸ்.சிவசாமி சாலை பகுதிதான். கொடூரம் என்னவென்றால், ஒவ்வொரு முறையும்…

பருவமழை: மின்விநியோகம் துண்டிப்பு, மயிலாப்பூர்வாசிகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை வேதனையில் ஆழ்த்தியது.

கடந்த வாரத்தில் மயிலாப்பூர்வாசிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது, சில பகுதிகளில் 3 நாட்கள் முதல் சில பகுதிகளில் 48 மணி நேரம்…

மந்தைவெளியில் இலவச கண் பரிசோதனை முகாம். டிசம்பர் 10

கல்யாணநகர் அஸோசியேஷன், ஏழை எளியோரின் நலனுக்காக மந்தைவெளிப்பாக்கம் ஜெயா கண் மருத்துவ மனையின் டாக்டர்.பி.கணேஷ் அவர்களின் இலவச கண் பரிசோதனை முகாமை…

புயலால் மயிலாப்பூர் பகுதிகள் திங்கள்கிழமை மோசமாகப் பாதிக்கப்பட்டது.

திங்கள்கிழமை பிற்பகுதியில் புயல் கிழக்குக் கடற்கரையைத் தாக்கும் என்று அறிவித்திருந்த நிலையில் திங்கள் அதிகாலை முதலே கன மழை பெய்ய ஆரம்பித்து…

மயிலாப்பூர் டைம்ஸின் கிறிஸ்துமஸ் குடில் போட்டி

வீட்டிலேயே பிரமாண்டமான குடிலை உருவாக்கி மற்றவர்களுக்குக் காட்ட மக்களை ஊக்குவிப்பதற்காக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. குடில் உருவாக்கும் போது குடும்பங்கள் மறுசுழற்சி…

செயின்ட் இசபெல் மருத்துவமனையில் 128 ஸ்லைஸ் CT ஸ்கேன் யூனிட் அமைக்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூரில் உள்ள செயின்ட் இசபெல் மருத்துவமனையில் 128 ஸ்லைஸ்கள் கொண்ட புதிய CT ஸ்கேன் பிரிவு டிசம்பர் 1 ஆம் தேதி…

ஆர்.ஏ.புரம் தேவாலயத்தில் கரோல் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது

நகரம் கனமழையிலிருந்து விடுபட்டால், ஆர்.ஏ.புரத்தில் கிறிஸ்துமஸ் கரோல்களின் இந்த கோலாகலம் வண்ணமயமான நிகழ்வாக இருக்கும். டிசம்பர் 3 ஆம் தேதி, ஆர்.ஏ.புரத்தில்…

உள்ளூர் பகுதி மாநகராட்சி பொறியாளர்கள் இந்த பருவமழையில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் மந்தைவெளி திருவேங்கடம் தெருவில் தண்ணீர் தேங்கி நிற்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான அழைப்புகளுக்கு பணியில் உள்ள GCC அதிகாரிகள்…

Verified by ExactMetrics