காலனி பகுதிகளில் 30/40 நபர்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் அவர்களுக்கு சென்னை மாநகராட்சி மூலம் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்வதாக எம்.எல்.ஏ உறுதியளிப்பு

நீங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்த விரும்பினால் மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு சென்னை மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்கிறார். இதற்கு உங்கள் பகுதியில் தடுப்பூசி போடாத மக்கள் குறைந்தபட்சம் 30க்கும் மேற்பட்ட மக்கள் இருக்க வேண்டும். அவ்வாறு மக்கள் எண்ணிக்கை இருந்தால் விவரங்களை எம்.எல்.ஏ வுக்கு கீழ்க்காணும் எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யவும்.
வாட்ஸ் அப் எண் : 98404 22222

admin

Recent Posts

பிரம்ம குமாரிகளின் சிவராத்திரிக்கான நிகழ்ச்சிகள்

பிரம்ம குமாரிகளின் உள்ளூர் பிரிவு, சிவராத்திரி கொண்டாட்டங்களுக்காக "சிவனும் நானும்" என்ற கருப்பொருளில் ஒரு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்கிறது.…

7 hours ago

ஆழ்வார்பேட்டையில் உள்ள துலிகா பப்ளிஷர்ஸ் நிறுவனத்தில் அதன் முப்பதாவது ஆண்டு விழா.

ஆழ்வார்பேட்டையில் உள்ள துலிகா பப்ளிஷர்ஸ் நிறுவனம் பிப்ரவரி 14, சனிக்கிழமை தனது 30வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இதில் வாசகர்கள்,…

7 hours ago

மயிலாப்பூர் பள்ளியில் அரசு பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும் ஏழை மாணவர்களுக்கு சிற்றுண்டிகளை வழங்குவதற்காக நன்கொடைகள் வரவேற்கப்படுகிறது.

மயிலாப்பூர் பள்ளியில் படித்து வரும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த, அரசு பொதுத் தேர்வுகளுக்கு முன்பு சிறப்பு வகுப்புகளில் பயிலும் பள்ளி…

2 days ago

சிவராத்திரி 2026: ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நான்கு கால அபிஷேகங்களில் முதலாவது பிப்ரவரி 15, இரவு சுமார் 11.30 மணிக்கு நடைபெறும்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழாவையொட்டி, கோயில் பிப்ரவரி 15 காலை முதல் பிப்ரவரி 16 காலை வரை திறந்திருக்கும்.…

2 days ago

சென்னை மெட்ரோ: சுரங்கம் தோண்டும் இயந்திரம் லஸ் பகுதியை அடைந்தது; மெரினா முதல் மயிலாப்பூர் வரையிலான வழித்தடம் உருவாக்கப்பட்டது

பிப்ரவரி 9, திங்கட்கிழமை, மதிய நேரத்திற்குப் பிறகு, சென்னை மெட்ரோ திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் (TBM) இறுதியாக…

4 days ago

லஸ் அவென்யூவில் ஜவஹர் சிறுவர் மன்றத்தின் புதிய வளாகம் திறப்பு.

லஸ் அவென்யூவில் புதிதாகக் கட்டப்பட்ட ஜவஹர் சிறுவர் மன்றம் கடந்த வாரம் முறைப்படி திறக்கப்பட்டது. மாநில சுகாதாரத் துறை அமைச்சர்…

4 days ago