மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் மயிலாப்பூர் சமிதி சார்பில் நவம்பர் 22ம் தேதி பகவான் சத்ய சாய்பாபாவின் 96வது பிறந்தநாள் விழா…
செய்திகள்
பூர்ணம் விஸ்வநாதனின் நூற்றாண்டு விழாவை பாரதிய வித்யா பவனில் நாடக கலைஞர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடினர்.
நாடகம் மற்றும் சினிமா நடிகர் பூர்ணம் விஸ்வநாதனின் நூறாவது வருட பிறந்த நாள் கடந்த வாரம் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில்,…
டாக்டர் ரங்கா சாலையில், சில இடங்களில் தொடர்ந்து வெளியேறி வரும் நிலத்தடி நீர்.
டாக்டர் ரங்கா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஹேமலதா வசிக்கிறார். கடந்த ஐந்து நாட்களாக கடைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும், இவரது…
இந்த சி.ஐ.டி. காலனி பேக்கரி மூடப்பட்டது. ஆனால் பத்மா நாய்க் இப்போது ஹோம் பேக்கராக வேலை செய்கிறார்.
மயிலாப்பூர் சி.ஐ.டி காலனியில் வசித்து வரும் பத்மா நாய்க் அவர் கணவர் ஸ்ரீநிவாச நாய்க்குடன் இணைந்து பத்மஸ்ரீ புட்ஸ் என்ற பெயரில்…
டாக்டர் ரங்கா சந்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பிரச்சினைகளுக்கு சென்னை கார்ப்பரேஷன் தீர்வு
டாக்டர் ரங்கா சாலை தற்போது வறண்டு கிடக்கிறது. பலத்த மழை பொழிந்த போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் வாரன் ரோடு சந்திப்பிற்கு…
வார இறுதி நாட்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் சிறப்பு முகாம்.
உங்கள் வாக்காளர் அட்டையில் திருத்தங்கள் செய்வதற்கும், புதிய வாக்காளராக உங்கள் பெயரை அல்லது குடும்பத்தில் உள்ளவர்களின் பெயரை சேர்க்க உங்களுக்கு மற்றொரு…
எம்.ஆர்.சி.நகர் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் முறையாக மாலை அணிந்து கொண்டனர்.
எம்.ஆர்.சி.நகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலுக்கு இன்று அதிகாலை, கார்த்திகை முதல் நாள் என்பதால் சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை…
இரவு நேரத்தில் திருமண வீடுகளில் / மண்டபங்களில் எஞ்சியிருக்கும் உணவை தானம் செய்வது எப்படி?
மழை மற்றும் சூறாவளியால் திருமணங்களோ அல்லது முக்கிய நிகழ்ச்சிகளோ ஒத்திவைக்கப்படுவதில்லை. ஆனால், கடந்த வாரம் இரண்டு இரவுகளில், லஸ் அவென்யூவில் உள்ள சென்னை…
சீத்தம்மாள் காலனியில் வெள்ளநீரை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்றாவது நாளாக வெயில் சுட்டெரித்த நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள சீத்தம்மாள் காலனியில் வெள்ளநீரை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் மற்றும் பம்புகள் ஈடுபடுத்தப்பட்டு…
மீண்டும் ஆறாத குட்டையாக மாறிய நாகேஸ்வரராவ் பூங்கா
நாகேஸ்வரராவ் பூங்கா முதலில் இருந்த குட்டையாக போல் மாறியது. ஆனால், தற்போது தண்ணீர் மெதுவாக வடிந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு மழை…
இன்று மாலை ஆர்.ஆர்.சபாவில் தமிழ் நாடகம் ‘என் வீடு என் கணவன் என் குழந்தை’
கோமல் தியேட்டரின் சமீபத்திய தமிழ் நாடகமான ‘என் வீடு என் கணவன் என் குழந்தை’ இன்று நவம்பர் 14 ஞாயிற்றுக்கிழமை மாலை…
மழையால் பாதிப்படைந்த மந்தைவெளி குடியிருப்பாளர்களுக்கு கைகொடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர்
மழை வெள்ளத்தில் 48 மணிநேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்ட மந்தைவெளி காலனியில் வசிப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்குப் பதிலாக, வெள்ளிக்கிழமை நண்பகல் நடைபெற்ற போராட்டத்தில்…