பருவமழை: ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல மாணவர்கள் இலவசமாக பைக்குகளை பழுதுபார்த்து வழங்குகின்றனர். டிசம்பர் .18 வரை மட்டுமே.

மயிலாப்பூர், விவேகானந்தா கல்லூரி அருகே உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், சமீபத்தில் பெய்த மழையில் சேதமடைந்த இரு சக்கர வாகனங்களின்…

பருவமழை: சிறுவர்கள், குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்களை மாநகராட்சி நடத்துகிறது

தற்போதுள்ள வானிலை காரணமாக ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை பெற குழந்தைகளுக்காக சென்னை மாநகராட்சி மருத்துவ முகாம்களை நடத்தத் தொடங்கியுள்ளது. இன்று காலை…

பருவமழை 2023: உங்களது தொலைந்த அல்லது சேதமடைந்த ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை நகல்களாகப் பெற விரும்புகிறீர்களா? உங்கள் பகுதியில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி முகாம்களில் இன்றே பதிவு செய்யவும்.

மிக்ஜாம் புயல் மற்றும் மழையின் போது உங்களது தொலைந்த அல்லது சேதமடைந்த ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை நகல்களாகப் பெற விரும்புகிறீர்களா? இன்று…

பருவமழை 2023: மக்களின் அவசர அழைப்புக்குப் பிறகு வெள்ளத்தில் மூழ்கிய வீனஸ் காலனியை பார்வையிட்ட அரசு அதிகாரிகள்.

மாநில தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஜே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் அவசர அழைப்பு வந்த பிறகு,…

பருவமழை 2023: மயிலாப்பூர் தபால் நிலையம் ஒரு நாள் மூடப்பட்டது

கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் அஞ்சலகத்தில் தண்ணீர் புகுந்ததால், கடந்த வாரம் ஒரு நாள் மூடப்பட்டது. வெள்ளம் காரணமாக தரைத்தளம் மற்றும்…

நிரம்பி வழியும் கால்வாயில் இருந்து வரும் அழுக்கு நீர், தினசரி கூலித் தொழிலாளர்களின் சிறிய குடியிருப்புகளை வெள்ளத்தில் மூழ்கடிக்கிறது.

மயிலாப்பூர் மண்டலத்தில் சிறிய காலனிகள் உள்ளன, இந்த வார புயல் மழை, அவர்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்துள்ளது. சுந்தர கிராமணி…

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தொடர் மழைக்கால பிரச்சனைகளுக்கு தீவிர தீர்வு காண வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவைப் பொறுத்தவரை, கடந்த வாரம் பருவமழையை எதிர்கொண்டு அதனால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை சரிசெய்வதுதான். திமுக உறுப்பினர் மெரினா, லஸ்,…

இரண்டு கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் என்ஜிஓக்களுடன் சேர்ந்து வேலை பார்க்கிறார்கள்.

இரண்டு பகுதி கவுன்சிலர்கள் தெருக்களில் இறங்கி, தங்கள் வார்டுகளில் உள்ள மக்களுக்கு நிறைய சிக்கல்களை ஏற்படுத்திய சூறாவளி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

பருவமழை; வியாழன் காலை வரை மயிலாப்பூர் பகுதியில் நடைபெற்ற மீட்புப்பணிகளின் அறிக்கை

வியாழன் காலை நாங்கள் மயிலாப்பூர் பகுதியில் பல இடங்களுக்கு சென்றோம், இதை நாங்கள் கவனித்தோம் – 1. நாகேஸ்வர ராவ் பூங்கா…

மயிலாப்பூரில் புயல் மழையின் காரணமாக பெருத்த அளவில் பாதிக்கப்பட்ட பகுதி பி.எஸ்.சிவசாமி சாலை பகுதிதான். இங்கு மக்கள் போராட்டம் நடத்திய பிறகே உதவி வந்தது.

கடந்த வாரம் பருவமழையில் மிகவும் மோசமாக மாறிய பகுதி என்றால் அது பி.எஸ்.சிவசாமி சாலை பகுதிதான். கொடூரம் என்னவென்றால், ஒவ்வொரு முறையும்…

பருவமழை: மின்விநியோகம் துண்டிப்பு, மயிலாப்பூர்வாசிகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை வேதனையில் ஆழ்த்தியது.

கடந்த வாரத்தில் மயிலாப்பூர்வாசிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது, சில பகுதிகளில் 3 நாட்கள் முதல் சில பகுதிகளில் 48 மணி நேரம்…

மந்தைவெளியில் இலவச கண் பரிசோதனை முகாம். டிசம்பர் 10

கல்யாணநகர் அஸோசியேஷன், ஏழை எளியோரின் நலனுக்காக மந்தைவெளிப்பாக்கம் ஜெயா கண் மருத்துவ மனையின் டாக்டர்.பி.கணேஷ் அவர்களின் இலவச கண் பரிசோதனை முகாமை…

Verified by ExactMetrics