மயிலாப்பூர் கிளப்பின் புதுப்பிக்கப்பட்ட டேபிள் டென்னிஸ் வசதி திங்கள்கிழமை மீண்டும் தொடக்கம்.

மயிலாப்பூர் கிளப்பின் தலைவர் சேது ராமலிங்கம், இந்த மாத தொடக்கத்தில், கிளப்பின் பாரம்பரிய மதிப்புக்கு ஏற்ப கிளப் ஒரு பெரிய மறுசீரமைப்பு…

பதினோராம் வகுப்பில் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு இலவச வகுப்புகள்.

ராப்ரா அஸோசியேஷன் ஜூலை 24 முதல் 11 ஆம் வகுப்பு (மாநில பாடத்திட்டத்தில் – ஆங்கில வழியில்) வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு…

ஸ்ரீ மாதவ பெருமாள் கோயில் திருப்பணிகள் விரைவில் தொடக்கம்

தியாகராஜபுரத்தில் உள்ள ஸ்ரீ மாதவ பெருமாள் கோயில் விரைவில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட சீரமைப்பு பணிகள்…

காரணீஸ்வரர் கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி மயில் வாகன ஊர்வலம்.

ஆடி கிருத்திகையையொட்டி, சனிக்கிழமை (ஜூலை 23) மாலை 7.30 மணிக்கு கோயில் பகுதியை சுற்றியுள்ள நான்கு பெரிய வீதிகளைச் சுற்றி மயில்…

சி.பி.ஆர்ட் சென்டரில் சைவ திருவிழாவில் பொருட்களை காட்சிப்படுத்த அழைப்பு

சி.பி. ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம் (CPREEC) என்பது சுற்றுச்சூழல் கல்வியில் சிறந்து விளங்கும் ஒரு மையமாகும். இது இந்திய அரசின்…

இராணி மெய்யம்மை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: ஜூலை 24

ஆர் ஏ புரத்தில் உள்ள இராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 24அன்று காலை பள்ளி வளாகத்தில் AGMக்கான கூட்டம் நடைபெறவுள்ளது.…

அமைச்சர் தலைமையிலான ஆஸ்திரேலிய குழுவினர்ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலை சுற்றி பார்த்தனர்

வரலாற்றாசிரியர் வி.ஸ்ரீராம் நடத்திய சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய குழு ஒன்று ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலையும் அதன் வரலாற்றையும் உணர்வு மிக்க நெருக்கமாக பார்த்தும்…

சென்னை: மெரினாவில் மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது

மெரினாவில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது. காந்தி சிலையின் பின்பகுதியில் உள்ள பெரிய…

லேடி சிவசாமி ஐயர் பெண்கள் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா.

தமிழக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான மறைந்த கே.காமராஜின் 120வது பிறந்தநாளை பள்ளிகள் முழுவதும் கல்வி வளர்சி தினமாக கொண்டாடி வருகின்றனர்.…

சர் சிவசாமி கலாலயா மேல்நிலைப் பள்ளியில், பள்ளிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.

மயிலாப்பூரில் உள்ள சர் சிவசாமி கலாலயா மேல்நிலைப் பள்ளியின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் ஜூலை 16ஆம் தேதி ஆர்.கே.சுவாமி நினைவு…

‘பொன்னியின் செல்வன்’ வானொலித் தொடர் தற்போது AIR FM சேனலில் தினமும் மீண்டும் ஒலிபரப்பு

அகில இந்திய வானொலியின் ரெயின்போ எஃப்எம் சேனல் ஜூலை 1 முதல் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நிகழ்ச்சியை ஒலிபரப்பி வருகிறது. திங்கள்…

இராணி மேரி கல்லூரியின் 108வது ஆண்டில் கல்லூரி வளாகத்தில் புதிதாக மெருகூட்டப்பட்ட இராணி மேரி சிலை திறப்பு. வளாகத்தை பசுமையாக்கும் பணி தொடர்கிறது

மெரினா கடற்கரையோரம் உயர் கல்வியை வழங்கி வரும் இந்த கம்பீரமான கட்டிடம் இப்போது 108 வயதை எட்டியுள்ளது. ஜூலை 14 அன்று,…

Verified by ExactMetrics