சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம், ஆழ்வார்பேட்டை பள்ளிகளுக்கான ‘நிலைத்தன்மை’ குறித்த நிகழ்ச்சியை நடத்தியது.

ஆழ்வார்பேட்டையில் உள்ளசி.பி.ஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் (CPREEC) தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, கோவா, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் ஆந்திரப்…

இராணி மேரி கல்லூரியின் மாணவர்கள் வருடாந்திர ArtEx இல் தங்கள் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

“ஒவ்வொரு மாணவரும் திறமையின் அறியப்படாத சுரங்கம்” என்கிறார் இராணி மேரி கல்லூரியின் முதல்வர் டாக்டர். பி. உமா மகேஸ்வரி. “கல்லூரி அதன்…

ஸ்ரீ மாதவ பெருமாள் கோயில்: பாலாலயம் பிப்ரவரி 10ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ மாதவ பெருமாள் கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர் டைம்ஸ் கடந்த வாரம்…

அபிராமபுரத்தில் வழிதவறி வந்த குரங்கை விரட்டிய காகங்கள்

அபிராமபுரத்தில் உள்ள ஒரு வீட்டருகே புதன்கிழமை மதியம், மரத்தின் மீது ஏறிய ஒரு குரங்கை ஏராளமான காகங்கள் விரட்டின. இந்த மரத்தை…

பார்வதி சுப்ரமணியனின் ‘மைக்லெஸ் கச்சேரி’ இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை பூங்காவில் நடைபெறவுள்ளது.

அடையாறு ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி மாணவி பார்வதி சுப்ரமணியன் இந்த ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 5ம் தேதி நாகேஸ்வரராவ் பூங்காவில்…

சென்னை மெட்ரோ: ஆர்.கே.மட சாலையின் தென்கிழக்கே உள்ள காலனிகளில் மண் பரிசோதனை நடைபெறுகிறது.

சென்னை மெட்ரோ பணியாளர்கள் ஆர்.கே.மட சாலைக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு பகுதிகளில் மண் பரிசோதனை செய்து வருகின்றனர். இது ரயில் சுரங்கப்பாதைகளின்…

ஆர்.ஏ.புரத்தில் பெண்களுக்கான இலவச மார்பக பரிசோதனை முகாம். பிப்ரவரி 5 ல் நடைபெறுகிறது.

காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை மற்றும் ராப்ரா ஆர்.ஏ புரம் சமூக அமைப்பானது இணைந்து இந்தப் பகுதியில் உள்ள பெண்களுக்கான இலவச மார்பக…

சென்னை மெட்ரோ: டிடிகே சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஆரம்பப் பணிகள் காரணமாக டிடிகே சாலையின் தெற்குப் பகுதியிலும், பசும்பொன் முத்துராமலிங்கம் சாலையிலும் (ஹோட்டல் கிரவுன்…

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் விவேகானந்தர் நவராத்திரி விழா: பிப்ரவரி 6 முதல் 14 வரை.

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பிப்ரவரி மாத தொடக்கத்தில், மயிலாப்பூர் வளாகத்தில் விவேகானந்தர் நவராத்திரி விழாவை கொண்டாடுகிறது. வரலாற்று சிறப்புமிக்க சிகாகோ உரைக்குப்…

குடியரசு தின அணிவகுப்பில் இராணி மேரி கல்லூரி அணி ‘சிறந்த கலாச்சார குழு’ பரிசை வென்றது

மெரினா கடற்கரை சாலையில் ஜனவரி 26-ம் தேதி காலை தொழிலாளர் சிலைக்கு அருகில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் ராணி மேரி…

கோவில் குளத்தின் ஓரங்களில் சிறுநீர் கழிக்கும் ஆண்கள்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தின் மேற்குப் பகுதியில் வேலி உள்ள இடம் ஆண்களால் திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாக மாறி…

குரு கே.ஜே. சரசாவை நினைவுகூரும் இரண்டு நாள் பரதநாட்டிய விழா. ஜனவரி 29 & 30.

பரதநாட்டிய குரு கே.ஜே.சரசாவின் நடனத்தைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 29, 30 ஆகிய தேதிகளில் மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா…

Verified by ExactMetrics