மழையால் நாகேஸ்வர ராவ் பூங்காவில் ரம்மியமான சூழல்.

நிலையான மழை உள்ளூர் பூங்காக்களில் சூழ்நிலையை அழகாக மாற்றியுள்ளது. புயல் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மயிலாப்பூர் பகுதியில் மழை பெய்தது, ஆனால்…

ஆர்.ஏ.புரம் மண்டலத்திலிருந்து வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு மயிலாப்பூரில் தங்கும் இடம் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.

சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து, ஆக்கிரமிப்பு பகுதியில் வசித்து வந்தவர்களை வெளியேற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவிந்தசுவாமி நகர் (ஆர்.ஏ.புரம் மண்டலம்) பகுதியில்…

மயிலாப்பூர் தம்பதியர் கொலை வழக்கு: கொலை செய்ய பேட் மற்றும் கத்தியை பயன்படுத்திய கொலையாளிகள்

மயிலாப்பூர், துவாரகா காலனியில் சனிக்கிழமை காலை தம்பதியினர் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் போலீசார், கொலை செய்யப்பட்டவர்களது இல்லத்தில், அவர்களது ஓட்டுநர்…

ஆர்.ஏ.புரம் காலனியிலிருந்து வெளியேற்றப்படும் குடும்பங்கள் போராட்டம்

ஆர்.ஏ.புரத்தில் உள்ள கோவிந்தசுவாமி நகரைச் சேர்ந்த ஒரு பிரிவினர் வீடுகளை காலி செய்து வரும் நிலையில், அங்குள்ள எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம்…

மயிலாப்பூரில் தம்பதிகள் கொலை. குற்றம் நடந்த சில மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசார்.

மயிலாப்பூரில் உள்ள துவாரகா காலனியில் வசித்த வந்த தம்பதிகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கை, குற்றம் நடந்து 6 மணி…

லஸ்ஸில் சென்னை மெட்ரோ ரயில் ஆயத்தப் பணிகள் தொடங்கியது.

சென்னை மெட்ரோ ரயில் பாதையான லைட் ஹவுஸ் முதல் போரூர் வரையிலான முக்கியப் பணிகளை எளிதாக்கும் பூர்வாங்கப் பணிகள் தற்போது நடைபெற்று…

ஒரே மேடையில் இரண்டு பள்ளிகளின் ஆண்டு விழா

இரண்டு பள்ளிகளும் பெரிய அளவில் அறியப்பட்டவை அல்ல. ஆனால் அவர்கள் சமூகத்திற்கு சேவை செய்கிறார்கள். ஆர்.ஏ.புரத்தில் உள்ள ராமகிருஷ்ணன் நகரில் விஜய்…

ராமகிருஷ்ண மிஷனின் 125வது நிறுவன தினம்

ராமகிருஷ்ண மிஷனின் 125வது நிறுவன தினம் மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் மே 1ம் தேதி கொண்டாடப்பட்டது. ராமகிருஷ்ணா மிஷன்,…

ஸ்ரீ மாதவ பெருமாள் கோயிலில் நடைபெற்ற சித்திரை தேரோட்டம்

மயிலாப்பூர் ஸ்ரீ மாதவ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக தேரோட்டம் நடைபெறும். இந்த வருடம் நேற்று சனிக்கிழமை…

ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் இலவச டேலி(tally) படிப்பு

மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம், HCL அறக்கட்டளையுடன் இணைந்து மே 11 முதல் இலவச, ஆன்லைன் டேலி அத்தியாவசியமான…

பி.எஸ் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பாக மே 1 ஆம் தேதி இரத்த தான முகாம்.

பி.எஸ் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் குழு. பல சமூக பணிகளை செய்து வருகிறது, இதில் இரத்த தான முகாம்களை நடத்துவதும் ஒன்று.…

சிவசாமி கலாலயா மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்புக்கான சேர்க்கை ஆரம்பம்

மயிலாப்பூர் சுந்தரேஸ்வரர் தெருவில் (லேடி சிவஸ்வாமி ஐயர் பெண்கள் பள்ளி வளாகத்தில்) அமைந்துள்ள சிவசாமி கலாலயா மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்புக்கு…

Verified by ExactMetrics