மந்தைவெளி ஸ்ரீ வேணுகோபால் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தலைவர் எனுகா சீத்தாராம ரெட்டி கடந்த ஏப்ரல் 23ம் தேதி பெங்களூருவில் காலமானார்.…
செய்திகள்
குறைந்த ஊழியர்களை கொண்டு இயங்கும் மந்தைவெளி தபால் நிலையம்
மந்தைவெளி தபால் நிலையம் இப்போது குறைந்தளவு ஊழியர்களை கொண்டு இயங்கி வருகிறது. ஊழியர்களில் சிலருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்தி…
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது உண்வு டெலிவரி செய்யும் ஊழியர்களின் தேவை அதிகமாக இருந்தது.
இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது உண்வு டெலிவரிக்கு தேவை அதிகமாக இருந்தது. பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று காலை…
மயிலாப்பூரில் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கினால் முடங்கிப்போன சாலைகள்.
இன்று ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மயிலாப்பூரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தது. அனைத்து தெருக்களும் வெறிச்சோடி காணப்பட்டது. டி.டி.கே சாலை மற்றும்…
இந்த உணவகத்தில் சாப்பிட வரும் வாடிக்கையாளர்களைவிட உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் ஊழியர்கள் அதிகம் வருகின்றனர்.
உணவகங்களில் கொஞ்ச நாட்களாக வியாபாரம் குறைவாகவே நடைபெறுகிறது. எடுத்துக்காட்டாக பட்டினப்பாக்கம் சங்கீதா உணவகம் சில வாரங்களுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் நேற்று…
கொரோனா தொற்றால் அபிராமபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் உயிரிழப்பு.
அபிராமபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் ஒருவர் நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி…
மயிலாப்பூரில் கோடையில் நடைபெறும் பெரிய கிரிக்கெட் பயிற்சி முகாம் இந்தாண்டு ரத்து.
இந்த கோடைகாலத்தில் மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள் (இசை, நடனம், ஓவியம் மற்றும் இதர பயிற்சி வகுப்புகள்) எப்பொழுதும் நடைபெறும்.…
பி எஸ் சீனியர் பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் வி. தினகரன் காலமானார்.
மயிலாப்பூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி எஸ் சீனியர் பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் வி.தினகரன் கடந்த ஏப்ரல் 14ம் தேதி காலமானார்.…
அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை
இன்று காலை முதல் மெரினா கடற்கரை முழுவதும் ஆங்காங்கே தடுப்புகள் போட்டு மூடப்பட்டது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்…
கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் தொடக்கம்
இன்று காலை பன்னிரெண்டாம் வகுப்பு செய்முறை தேர்வுகள் மாநிலம் முழுவதும் தொடங்கியது. அரசின் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. மயிலாப்பூர் இராணி மெய்யம்மை…
சாந்தோம் அருகே இலவச உணவு மற்றும் ஆடைகளை வழங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம்.
கச்சேரி சாலை சாந்தோம் சாலை சந்திப்பு அருகே அன்பின் பாதை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ரெப்ரிஜிரேட்டர் மற்றும் ஒரு அலமாரி…
செயின்ட் மேரிஸ் சாலை அருகே கொரோனா ஹாட் ஸ்பாட்
மயிலாப்பூர் செயின்ட் மேரிஸ் சாலை அருகே உள்ள சீனாவாசன் தெரு நேற்று முதல் மாநகராட்சியால் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார்…