தெப்போற்சவ விழாவில் பணியாற்றுவது உடற்பயிற்சி செய்வது போன்று உள்ளது: காவல் ஆய்வாளர்

எம்.ரவி, காவல் ஆய்வாளர், மயிலாப்பூர். தனது உடற்தகுதியைப் பற்றி குறிப்பிடும் இவர், உடற்பயிற்சிகாக்க தினசரி கடுமையான அட்டவணையைக் பின்பற்றுகிறார். ஆதி கேசவப்…

மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளை ஆர்.ஏ.புரம் பள்ளிக் குழந்தைகளுக்கு புதிய சீருடைகள் வாங்க நிதியுதவி

ஆர்.ஏ.புரத்தில் உள்ள மாதா சர்ச் சாலையில் அமைந்துள்ள செயின்ட் லாசரஸ் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு பகுதி மாணவர்களுக்கு பிப்ரவரி 1…

நகர்மன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

மயிலாப்பூர் பகுதிக்கான அதிமுக வேட்பாளர்கள் கீழே. வார்டு 121 பொது வார்டு மற்றும் மீதமுள்ள வார்டுகள், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. (வார்டு 173க்கான…

ஆர்.ஏ.புரத்தில் தேவாலயம் நடத்தி வரும் தொடக்கப்பள்ளி புதுப்பிக்கப்பட்டது.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள பாத்திமா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி அவர் லேடி ஆஃப் கைடன்ஸ் சர்ச்சுடன் இணைக்கப்பட்டது. தேவாலயத்தின் பங்குத்தந்தை ஒய்.எப்.போஸ்கோ,…

மயிலாப்பூர் பகுதியில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் மீண்டும் திறப்பு

பிப்ரவரி 1 ஆம் தேதி இன்று காலை பள்ளி மண்டலங்களில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது, ஏனெனில் அனைத்து வகுப்புகளுக்கான அனைத்து பள்ளிகளும்…

ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவிலின் வருடாந்திர தெப்பத் திருவிழா துவங்கியது.

மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் வருடாந்திர தெப்பத் திருவிழா திங்கள்கிழமை மாலை தொடங்கியது. சுவாமிகள், நாதஸ்வரக் குழுவினர் உள்ளிட்ட சிலருடன்…

நகர்மன்றத் தேர்தல்: தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சிகள் தொடக்கம்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் எந்திரம் வேகமாக சுழன்று வருகிறது. பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவு இயந்திர…

கோவில் குளங்களில் அமாவாசை சடங்குகள் செய்ய மக்களுக்கு அனுமதி

அமாவாசை தினமான இன்று திங்கட்கிழமை காலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்திற்குள் சென்று அமாவாசை தர்ப்பணம் செய்வதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.…

பொதுமக்கள் பயன்படுத்த மீண்டும் திறக்கப்பட்ட பூங்காக்கள்

ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால் பூங்காக்கள் இப்போது பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை காலை லஸ்ஸில் உள்ள பிரபலமான நாகேஸ்வர ராவ் பூங்காவில்…

மாநகர சபைக்கான தேர்தல்: வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடுவதற்கு கேடர்கள் காத்திருக்கும் போது அரசியல் கட்சிகளின் உள்ளூர் அலுவலகங்களில் சலசலப்பு.

மாநகர சபைக்கு பிப்ரவரி 19 அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசியல் கட்சிகளின் உள்ளாட்சி அலுவலகங்களில் திடீரென சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாப்பூர் மண்டலத்தின்…

மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு முதல்வர், கவர்னர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி

மகாத்மா காந்தியின் நினைவு நாளான இன்று காலை மெரினாவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர். காலையில் இருந்து,…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் பங்கேற்க அதிகளவில் திரண்ட மக்கள்

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பிரதோஷம் இன்று மாலை…

Verified by ExactMetrics