மெரினாவில் உள்ள காமராஜர் சாலையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்புக்கான மூன்று ஒத்திகைகளில் முதல் ஒத்திகை இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.…
ஆர் ஏ புரத்திலுள்ள தேவாலயத்தில் புனித லாசரஸ் திருவிழா தொடக்கம்.
புனித லாசரஸின் வருடாந்திர திருவிழா ஆர் ஏ புரத்தில் உள்ள அவர் லேடி ஆஃப் கைடன்ஸ் சர்ச்சில் புதன்கிழமை மாலை தொடங்கியது.…
மன்னிக்கவும், மக்கள் மூன்றாவது நாள் தெப்பத் திருவிழாவில் குளத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெப்ப உற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று மாலை மக்கள் குளத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் அதிகாரிகள் இன்று மக்களை…
மெரினாவில் நான்கு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்
காமராஜர் சாலையான மெரினா கடற்கரைச் சாலையைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இது எச்சரிக்கை. ஜன.26-ம் தேதி குடியரசு தின ஒத்திகை மற்றும் குடியரசு…
புதிய ஐபிஎல் சீசனுக்கான கேகேஆர் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பி. அருண் நியமனம்
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் B. அருணுக்கு தற்போது புதிய பணி நியமனம் – ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
தெப்பத் திருவிழா: சிங்காரவேலர் பவனியைக் காண குளத்திற்கு வெளியே கூடிய மக்கள் கூட்டம்
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் தைப்பூச தெப்பத்திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் நாளான நேற்று சிங்காரவேலரை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று…
முன்னாள் நீதிபதி கே.சந்துருவுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது
ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு 2021 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு தமிழ்நாடு மாநில அரசால் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார்.…
சிறப்பாக நடைபெற்ற கபாலீஸ்வரர் கோவில் முதல் நாள் தெப்பத் திருவிழா. ஆனால் பொதுமக்களுக்கு அனுமதியில்லை
2022 ஆம் ஆண்டின் முதல் பௌர்ணமி நாளில், திங்கள்கிழமை மாலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தில் தெப்பத் திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும்…
புதன்கிழமை நடைபெறவுள்ள தெப்போற்சவத்தில் மக்கள் பங்கேற்க அனுமதி
தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகளின்படி ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில்,…
இரண்டு நாட்களே நடைபெறவுள்ள லாசரஸ் தேவாலய வருடாந்திர தேர் திருவிழா
ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள மாதா தேவாலயத்தில் புனித லாசரஸ் திருவிழா வருடா வருடம் ஜனவரி மாத கடைசியில் பல வருடங்களாக தேவாலய நிர்வாகத்துடன்…
தன்னார்வலர்களின் இந்த குழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் உள்ளூர் காவல்துறைக்கு உதவிபுரிகிறது.
மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஸ்டேஷன் விஜிலென்ஸ் குழு என்ற தன்னார்வ அமைப்பு உள்ளது. இந்த குழுவின் வேலை என்னவென்றால் முக்கிய நேரங்களில்…
மக்கள் பொங்கல் விழா கொண்டாடியதை வரவேற்ற மழை
வெள்ளிக்கிழமை இன்று காலை பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டு வாசலில் பெரிய கோலங்கள் அல்லது ரங்கோலிகளை போடுவதற்க்கு திட்டமிட்டிருந்த அனைவரின் திட்டங்களையும்…