ஆர்.ஏ.புரம் காலனியில் டிச.19ல் மின்னணு கழிவு சேகரிப்பு முகாம்.

உங்களது வீட்டில் உடைந்த கணினிகள் அல்லது மடிக்கணினிகள் அல்லது எலக்ட்ரானிக் பொருட்கள் குப்பையில் போடப்பட வேண்டிய நிலையில் உள்ளதா? ஆர்.ஏ.புரத்தில் உள்ள…

தொல்காப்பியப் பூங்காவிற்குள் நடைபயணம் செய்ய அனுமதி : கட்டணத்துடன்.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொல்காப்பியப் பூங்காவிற்குள் நடைபயணம் செய்பவர்கள் கட்டணம் செலுத்தி இனி நடக்கலாம். எனவே மயிலாப்பூர்வாசிகள் இப்போது நடைபயணத்திற்குச் செல்ல சிறந்த…

மயிலாப்பூர் மாட வீதிகளில் மார்கழி மாத பஜனை தொடக்கம்

மயிலாப்பூர் மாட வீதியில் மார்கழி முதல் நாளான இன்று (டிசம்பர் 16) முதல் மார்கழி பஜனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பஜனை மார்கழி…

கபாலீஸ்வரர் கோவிலின் பிரதோஷ விழாவை ஆன்லைனில் காண ஏற்பாடு

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை மாலை மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகம்…

இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கிறிஸ்துமஸ் குடிலை பார்த்து குழந்தைகள் சந்தோஷப்படுகின்றனர்.

சாந்தோம் அம்மா உணவகம் பின்புறம் சென்னை மாநகராட்சியின் இன்பினிட்டி பார்க் உள்ளது. இந்த பூங்கா காது கேளாதோரும் மற்றும் பார்வையற்றோரும் உடல்…

கபாலீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத 30 நாள் உற்சவ விழா தொடக்கம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத உற்சவ விழா கார்த்திகை மாத கடைசி நாளான இன்று தொடங்கப்பட்டுள்ளது. மார்கழி மாத உற்சவ…

டாக்டர் ரங்கா சாலை வாய்க்கால்களில் உள்ள சகதியை கார்ப்பரேஷனின் ஒப்பந்த ஊழியர்கள் மீண்டும் அகற்றினர்.

மயிலாப்பூர் டாக்டர் ரங்கா சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை டிசம்பர் 14 ம் தேதி காலை கார்ப்பரேஷனின் ஒப்பந்த ஊழியர்கள் மீண்டும் மழை…

இரண்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக சிறப்பு பேருந்து வசதி: எம்.எல்.ஏ ஏற்பாடு

மயிலாப்பூர் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின்படி எம்.டி.சி நிர்வாகம் பள்ளி மாணவர்களுக்காக பெரும்பாக்கத்திலிருந்து மயிலாப்பூர் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கெனெவே மயிலாப்பூர்…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேக விழா

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் நடைபெற்று வரும் சோமவார 108 சங்காபிஷேக விழா தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.…

3A மற்றும் 23B வழித்தடங்களில் MTC பேருந்துகளை மீண்டும் இயக்க மக்கள் வேண்டுகோள்.

மயிலாப்பூரில் கடந்த வாரம் ஏற்கெனெவே மயிலாப்பூரிலிருந்து அடையாறு வழியாக தி.நகருக்கு இயங்கி வந்த எம்.டி.சி பேருந்து 5B சேவை, எம்.எல்.ஏ வின்…

இந்த குப்பம் பகுதியில் உள்ள 20 நபர்கள் ஆண்களும் பெண்களும் தமிழில் கையொப்பமிட்டு படிக்க முடியும் என்று பெருமிதம் கொள்கிறார்கள்

ஒரு பள்ளி ஆடிட்டோரியத்தில் கடந்த சனிக்கிழமை சுமார் இருபது பேர் கொண்ட அறுபது வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பட்டமளிப்பு விழா…

மெரினாவில் இரண்டு புதிய குடியிருப்புகள் பயனாளிகளிடம் ஒப்படைப்பு.

சாந்தோம் மெரினா கடற்கரை அருகே உள்ள டூமிங்குப்பத்தில் குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்டிருந்த கட்டிடங்களின் இரண்டு பிளாக்குகளை பயனாளிகளிடம் கடந்த வாரம் ஒப்படைத்தனர்.…

Verified by ExactMetrics