ஆர்.ஏ.புரம் மாதா தேவாலயத்தில் இளைஞர்கள் குழுவின் சார்பாக நடைபெற்ற கிறிஸ்துமஸ் கரோல் போட்டி

லாசரஸ் சர்ச் சாலையில் உள்ள மாதா தேவாலயத்தில் இளைஞர்கள் குழுவின் சார்பில் கிறிஸ்துமஸ் விழாவிற்க்காக வருடா வருடம் கிறிஸ்துமஸ் கரோல் போட்டி…

மார்கழி மாதத்திற்காக மார்க்கெட் பகுதிகளில் கோல மாவுகள் விற்பனை.

மார்கழி மாதத்தில் மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் கோலங்களை போடுவார். இது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தற்போது மார்கழி மாதம் தொடங்க…

சாந்தோம் பகுதியில் உள்ள பள்ளிகளில் கண்ணகி நகர் போன்ற பகுதிகளிலிருந்து வந்து படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை .

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் பள்ளி மாணவர்களுக்காக ஒரு புதிய பேருந்து சேவையை தொடங்கியுள்ளனர். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு செம்மஞ்சேரி,…

மயிலாப்பூரிலிருந்து அடையாறு வழியாக தி.நகருக்கு மீண்டும் 5B பேருந்து இயக்கம்.

நீண்ட வருடங்களாக சென்னை மாநகர பேருந்து 5B வழித்தடம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை மயிலாப்பூர் எம்.எல்.ஏ த.வேலு இந்த பேருந்து…

மயிலாப்பூர் பகுதியில் உள்ள சாலைகளில் புதிய பெயர் பலகைகள் நிறுவல்.

மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் தெருக்கள் அனைத்திலும் பெயர்பலகைகள் புதிதாக சென்னை மாநகராட்சியால் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர்பலகையில் சாலை…

அம்பேத்கர் நினைவுநாளையொட்டி ஆர்.ஏ புரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மக்கள் வரிசையில் நின்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இன்று டிசம்பர் 6ம் தேதி நாடு முழுவதும் டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. ஆர்.ஏ.புரத்தில் ஐயப்பன் கோவில் அருகே டாக்டர்…

உள்ளூர் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவுக்கு தயாராகும் அட்வென்ட் சீசன் தொடக்கம்.

மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதியில் உள்ள தேவாலயங்களில் தற்போது நான்கு வாரங்களாக கிறிஸ்துமஸ் பண்டிகை விழாவுக்கு ஞாயிற்றுகிழமை பூசைகளில் சிறப்பு பிரார்த்தனைகள்…

ஆர்.ஆர் சபாவில் மார்கழி இசை விழா தொடக்கம்

மயிலாப்பூரில் உள்ள சில சபாக்களில் மார்கழி இசை விழாக்கள் ஆங்காங்கே தொடங்கியுள்ளது. கொஞ்ச நாட்களுக்கு முன் பாரதிய வித்யா பவனில் இசைவிழா…

ஆழ்வார்பேட்டையில் உள்ள சமுதாயக் கல்லூரி மாணவர்கள் இருவர் பாரா மெடிக்கல் பாடத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்

மழைக்காலத்தில், ஆழ்வார்பேட்டையில் உள்ள பெரு நகர சென்னை மாநகராட்சியின் சமுதாயக் கல்லூரிக்கு நல்ல சூடான செய்தி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இங்கு…

இந்த மொட்டை மாடியில் தினமும் உணவளிக்கும் நேரத்தில் குவியும் கிளிகள் கூட்டம்

மந்தைவெளியில் வசிக்கும் ஒரு சிலர் வீடுகளின் மொட்டை மாடிக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை கிளிகள் வந்து செல்கிறது. கிளிகளுடன், புறாக்களும்…

மழை தொடர்வதால், மந்தைவெளி சீத்தம்மாள் காலனியில், மாநகராட்சி பணியாளர்கள் பணியைத் தொடர்கின்றனர்.

நவம்பர் 29, இன்று திங்கட்கிழமை காலை மழை அதன் வேலையை காட்டியது. ஆனால் மயிலாப்பூரில் ‘சிவப்பு’ மண்டலங்களில், இந்த பருவமழையால் மோசமாக…

மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.என்.எல் மையத்தில் இப்போது முழு அளவிலான வாடிக்கையாளர் சேவை மையம்.

பி.எஸ்.என்.எல், சென்னை டெலிபோன்கள் இப்போது எண் 166, லஸ் சர்ச் சாலையில் (நாகேஸ்வர ராவ் பூங்காவிற்கு எதிரே) அமைந்துள்ள மயிலாப்பூர் வளாகத்தின்…

Verified by ExactMetrics