ஆவின் நிறுவனம் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு இனிப்புகள் விற்பனையை சென்னை நகரம் முழுவதும் தொடங்கியுள்ளது. காஜூ கட்லி, மைசூர் பாக், மற்றும்…
கல்லறை திருநாள் அன்று மக்கள் கல்லறை அருகே சென்று பிரார்த்தனை செய்ய அனுமதி கிடைக்குமா?
ஆர்.ஏ. புரத்தில் உள்ள எம்.ஆர்.சி நகரில் கிறிஸ்தவ மக்களுக்கான கல்லறையில் வரும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி இறந்தவர்களின் நினைவாக கல்லறை…
கடற்கரை சாலையில் நடந்த விபத்தில் இளம் போலீஸ்காரர் உயிரழப்பு.
மயிலாப்பூர் டி.ஜி.பி. அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இளம் காவலர் டி.ஜி.பி. அலுவலகம் எதிரே நேற்று முன் தினம் ஏற்பட்ட சாலை விபத்தில்…
ஆர்.ஆர் சபாவில் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் கச்சேரிகள் தொடக்கம்.
மயிலாப்பூர் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ஆர்.ஆர் சபாவில் பல மாதங்களுக்கு பிறகு கச்சேரிகள் நடைபெற தொடங்கியுள்ளது. அக்டோபர் 29 ம் தேதி…
சாந்தோம் கதீட்ரலில் மயிலை மாதா திருவிழா தொடங்கியது.
சாந்தோம் தேவாலயத்தில் இப்போது மாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்கு நாட்கள் மட்டுமே இந்த திருவிழா நடைபெறும். கடைசி…
மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனம் ஏழை மாணவர்களுக்கு கல்வி பயில நிதி உதவி : நன்கொடைகள் வரவேற்கப்படுகிறது.
மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனம் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேல் மயிலாப்பூரில் உள்ள பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும்…
மயிலாப்பூர் டைம்ஸ் கொலு போட்டியில் வெற்றிபெற்ற பத்து போட்டியாளர்கள்
நவராத்திரி விழாவுக்கு மயிலாப்பூர் டைம்ஸ் கொலு போட்டி நடத்தியது. இந்த கொலு போட்டியில் பங்கேற்று வென்ற பத்து நபர்களுக்கு நேற்று திங்கட்கிழமை…
அல்போன்சோ விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் விளையாட விரைவில் அனுமதி, எம்.எல்.ஏ உறுதி
மந்தைவெளியில் உள்ள சென்னை மாநகராட்சியின் அல்போன்சா விளையாட்டு மைதானம் நீண்ட நாட்களாக இளைஞர்கள் விளையாட ஏற்றதாக இல்லை. ஏனென்றால் சென்னை மாநகராட்சி மெரினா…
மெரினா கடற்கரையில் உள்ள மணலில் ஜோதிகாவின் ஐம்பதாவது பட விளம்பரம்.
மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே நடிகை ஜோதிகாவின் ஐம்பதாவது படமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ‘உடன்பிறப்பே’ படத்தை விளம்பரம் படுத்தும்…
கபாலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு நேற்று வந்திருந்த பக்தர்கள் அனைவரிடமும் ஒரு விதமான மகிழ்ச்சியை பார்க்க முடிந்தது. ஏனென்றால் நேற்று தமிழக அரசு…
ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் நவராத்திரி விழா
மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு உணவு…
கபாலீஸ்வரரர் கோவிலில் நவராத்திரி விழாவை சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரம்.
கபாலீஸ்வரர் கோவிலில் பல தன்னார்வ குழுக்கள் உள்ளனர். இந்த குழுவினர் விழா காலங்களில் பல புதுமையான விஷயங்களை செய்வது வழக்கம். இதில்…