தேர்தல் 2021: ராணி மெய்யம்மை பள்ளியில் காவல்துறை, ரயில்வே ஊழியர்களுக்கான சிறப்பு வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று காலை முதல் சிறப்பு வாக்கு பதிவு முகாம் ரயில்வே துறையில் பணியாற்றுபவர்களுக்கும் மற்றும் காவல்துறையினருக்கும் ராணி மெய்யம்மை பள்ளியில் நடைபெற்றுவருகிறது. இந்த இரு துறையை சார்ந்தவர்களும் தகுந்த ஆவணங்களுடன் வந்து இந்த சிறப்பு வாக்குபதிவில் வாக்களிக்கலாம்.

Verified by ExactMetrics